வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்.
கோயம்புத்தூர் செப், 21 பொள்ளாச்சி, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு…
