Category: மாவட்ட செய்திகள்

வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்.

கோயம்புத்தூர் செப், 21 பொள்ளாச்சி, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு…

ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் செப், 21 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை…

அஜித்தின் புதிய படத்துக்கு துணிவே துணை என்ற தலைப்பை வைக்க படக்குழுவினர் பரிசீலனை.

சென்னை செப், 21 அஜித்குமார் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். இவர்கள் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது.…

அரசு பள்ளியில் 185 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்.

தென்காசி செப், 21 மாவட்டங்கள் தோறும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் பாவூர்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார்.…

அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.

சேலம் செப், 21 சேலம் அதிமுகவின் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு கொண்டலாம்பட்டி மண்டலக்குழு முன்னாள் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்…

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் செப், 21 ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஒரேநாடு, ஒரே கொள்கை என்ற 7-வது மத்திய ஊதியக்குழுவின்…

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் செப், 21 ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஒரேநாடு, ஒரே கொள்கை என்ற 7-வது மத்திய ஊதியக்குழுவின்…

ஊட்டியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

நீலகிரி செப், 21 ஊட்டி ஒய்.எம்.சி.ஏ., சார்பில் மாவட்ட அளவிலான 12-வது செஸ் போட்டிகள் ஊட்டியில் 2 நாட்கள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுப்பிரிவினர் என 300க்கும்…

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்.

மதுரை செப், 21 வாடிப்பட்டி, மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 22 விவசாயிகளின் 58 ஆயிரத்து984 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இதில்…

மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் மீண்டும் சலுகை வழங்க ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்.

கிருஷ்ணகிரி செப், 21 தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அரைநாள் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்…