Category: மாவட்ட செய்திகள்

நெல்லை மருத்துவமனையில் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு விழா.

நெல்லை செப், 22 நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை வருகிறார். மேலும் விமானம் மூலம் நாளை காலை தூத்துக்குடி வரும்…

மிஸ் இந்தியா அழகி போட்டிக்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி தேர்வு.

கன்னியாகுமரி செப், 22 மிஸ் இந்தியா அழகிப்போட்டி இந்திய அளவில் நடத்தப்படுவது வழக்கம். அந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான மாநில அளவிலான அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 750க்கும் மேற்பட்ட இளம் பெண்கள்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு செப், 22 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரவம்பாக்கம் பகுதியில் 450 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாகவும், இதனை மீட்க கோரியும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு…

ஊருக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது.

நெல்லை செப், 22 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பூதத்தான்குடியிருப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக 3 கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. பகலில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் கரடிகள் இரவானதும் ஊருக்குள் புகுந்து சுற்றி வருவதாக பொதுமக்கள்…

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட யூரியா பெட்டிகள்.

ஈரோடு செப், 22 ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களின் பாசன பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாயத்துக்கு தேவையான உரத்தை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் இருந்து கொள்முதல் செய்து, ஈரோட்டுக்கு கொண்டு வருகிறார்கள்.…

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் கோடிக்கணக்கான வருவாய்

திண்டுக்கல் செப், 22 அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை…

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

தர்மபுரி செப், 22 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட ஜாலிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமை தாங்கி 141 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு…

காலை உணவு வழங்கும் திட்டம். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடலூர் செப், 22 முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் கடலூர் மாநகராட்சியில் உள்ள 15 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 630 மாணவர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா மேலும்…

வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் பேரிடர் மீட்பு பயிற்சி.

நெல்லை செப், 22 நெல்லை வண்ணார் பேட்டையில் பேரிடர் மீட்பு குழு சார்பில் மாநகர காவல் துறையினருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி நடைபெற்றது. மாநகர துணை காவல் ஆணையர் அனிதா மேற்பார்வையில் வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் நடந்த…

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை செப், 22 நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல், விண்ணப்பிக்கலாம் 2022-23-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில்…