Category: மாவட்ட செய்திகள்

மறைமலைநகரல் கார் தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் சாலைமறியல்.

செங்கல்பட்டு அக், 2 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இயங்கி வந்த போர்டு கார் தொழிற்சாலையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக பல போராட்டங்களை…

கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேட்டில் அகழாய்வு பணி நிறைவு.

அரியலூர் அக், 2 அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் தமிழக அரசு தொல்லியல் துறையின் சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வந்தது. இந்த அகழாய்வு பணியின்போது கடந்த மார்ச் மாதம் 4 ம் தேதி…

காந்தி ஜெயந்தி சிறப்பு தொகுப்பு

சென்னை அக், 2 நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் ‘தேசத் தந்தை’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம்.…

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்.

நெல்லை அக், 1 புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமையான இன்று ஏராளமான பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையொட்டி நெல்லை அருகே உள்ள மேல…

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

பரமக்குடி அக், 1 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காரடர்ந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மாணவ- மாணவிகளுக்கு வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா,…

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

திருப்பத்தூர் அக், 1 நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து…

அரசால் தடை செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை காவல் துறையினர் பறிமுதல்.

திருவாரூர் அக், 1 வலங்கைமானில், அரசால் தடை செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பட்டாசு தயாரிப்பு திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக குடிசை தொழிலாக 5 குடும்பத்தினர் மட்டும் பட்டாசு தயாரிக்கும்…

ஆவூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 619 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

திருவண்ணாமலை அக், 1 கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆவூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. கோட்டாட்சியர் வெற்றிவேல், கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர்…

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம். மாவட்ட ஆட்சியர் தகவல்.

திருச்சி அக், 1 திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினமான நாளை 2 ம்தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென திருச்சி மாவட்ட ஆட்சியர்…

சிறைக்குள் சாதி மோதல்களை தடுக்க கூடுதல் சி.சி.டி.வி. பொருத்தப்படும். காவல் தலைமை இயக்குனர் பேட்டி.

நெல்லை அக், 1 தமிழக சிறைத்துறை காவல் தலைமை இயக்குனர் பழனி இன்று பாளை மத்திய சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சிறை அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறை கைதிகளிடம் அங்குள்ள…