Category: மாவட்ட செய்திகள்

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட விளக்கக் கூட்டம்.

வேலூர் அக், 1 கே.வி.குப்பம் ஊரட்சி ஒன்றிய அலுவலகத்தில் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய உதவி வேளாண்மை அலுவலர் வினித், தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள்…

அரசு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும் வகையில் செயலாற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு அறிவுரை.

விழுப்புரம் அக், 1 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் தலைமை…

போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.

விருதுநகர் அக், 1 விருதுநகர் யூனியன் கூரைக்குண்டு பஞ்சாயத்து சார்பில் அல்லம்பட்டியில் போதைப்பொருள் தடுப்பு பேரணியை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்கள் இளமைப்பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். போதைப்பழக்க வழக்கங்கள் பாவச் செயலாகும். போதை பொருள் உபயோகிப்பதை…

வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.

கரூர் அக், 1 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 149 மனுக்களை பெற்று கொண்டார். 12 விவசாயிகளுக்கு ரூ.6 லட்சத்து…

வளர்ச்சி, கண்காணிப்புக்குழு கூட்டம்.

கள்ளக்குறிச்சி அக், 1 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கண்காணிப்பு குழு தலைவரும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.கவுதமசிகாமணி தலைமை…

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு. அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதா ஜீவன் பங்கேற்பு.

சென்னை அக், 1 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு 285 கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து சீர்வரிசைகளை வழங்கினர். இவ்விழாவில்…

மின் கட்டண உயர்வை கண்டித்து கோபி நகராட்சி கூட்டத்தில் அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.

ஈரோடு அக், 1 மின்கட்டண உயர்வை கண்டித்து கோபி நகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை…

அலை மோதிய மக்கள் கூட்டம். வெளியூர்களுக்கு செல்ல 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

சேலம் அக், 1 தொடர் விடுமுறை இந்த ஆண்டு ஆயுத பூஜை வருகிற 4 ம்தேதியும், சரஸ்வதி பூஜை 5 ம்தேதியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் வருகிற 3 ம்தேதி…

புத்தக திருவிழா குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்.

திண்டுக்கல் அக், 1 மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் 9வது புத்தக திருவிழா, திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இந்த புத்தக திருவிழா வருகிற 6 ம்தேதி தொடங்கி 16 ம்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி…

இருளப்பட்டி ஊராட்சியில் 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்.

தர்மபுரி அக், 1 பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள குட்டைக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நட்டு 100 நாள் பணியாளர்களை கொண்டு பராமரிக்க…