கடலில் திசைமாறி சென்ற மீனவர்கள் ஊர் திரும்பிய நிகழ்வு
மயிலாடுதுறை அக், 2 பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 25 ம் தேதி பூம்புகாரை சேர்ந்த ஜெயசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சந்திரகுமார், அஞ்சப்பன், தமிழ்ச்செல்வன், நிலவரசன், கண்ணன், மாசிலாமணி, பிரகாஷ் உள்பட 14 மீனவர்கள்…
