Category: மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து மதுரை வந்த 31 பயணிகளுக்கு கொரோனா.

மதுரை அக், 29 வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி கடந்த ஜனவரி முதல் அக்டோபர் 26 ம்தேதி வரை துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 63 ஆயிரத்து 766 பயணிகள்…

நிரம்பிய ஏரி மகிழ்ச்சியில் கிராம மக்கள்.

ஓசூர் அக், 29 கிருஷ்ணகிரி ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில் உள்ள ஏரிக்கு கடந்த 18 வருடங்களாக தண்ணீர் வராமல் அந்தப் பகுதி விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் பகுதியில் பெய்த கனமழையின்…

கொடைக்கானலில் வெகு விமர்ச்சையாக நடந்த தேவர் ஜெயந்தி விழா கொடியேற்றம்!

கொடைக்கானல் அக், 29 திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடைபெற்ற மாமன்னர் மருது சகோதரர்களின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் எம். சங்கிலி, மாநில அமைப்பு செயலாளர் ஆர்.கே ஆனந்தன், மாநில பொதுச்…

கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் அக், 29 வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளாக உள்ள கிராம உதவியாளர்களுக்கு நிறுத்தப்பட்ட மாற்றுத்தி றனாளிகளுக்கான ஊர்தி படியை உடனே வழங்கிட வேண்டும். பிறதுறை…

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நிதியுதவி. மாவட்ட ஆட்சியர் தகவல்.

கள்ளக்குறிச்சி அக், 29 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வசிக்கும் திருநங்கைகளுக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் (2017-18)-ன் கீழ் திருநங்கைகள் வாழ்வாதாரத்திற்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆட்டுக்கொட்டகை அமைத்து…

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 277 பேர் மீது வழக்கு பதிவு.

ஈரோடு அக், 29 தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் புதிய போக்குவரத்து விதிமுறை கள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி வாகன விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு…

ரூ.27,700 கோடி கடன் வழங்க இலக்கு.

கோயம்புத்தூர் அக், 29 கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கடன் திட்ட புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கி வெளியிட்டார். முதல் பிரதியை கனரா வங்கி…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆசிய காட்டு கழுதை உயிரிழப்பு.

செங்கல்பட்டு அக், 29 சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 வயதான ஏஞ்சல் என்ற பெண் ஆசிய காட்டு கழுதை…

முதலமைச்சருக்கு முதுகு வலி பரிசோதனை.

சென்னை அக், 29 தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு பின்னர் முதலமைச்சர் வீடு திரும்பினார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். தொடர்ந்து அரசு பணிகளையும், கட்சி பணிகளையும் கவனித்து வந்தார்.…

சீனி அவரைக்காய் விலை உயர்வால் அம்பாசமுத்திரம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி.

தேனி அக், 29 தேனி அருகே உள்ள அம்பாசமுத்திரம் கோவிந்தநகரம், கண்டமனூர் வேலாயுதாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி விவசாயிகள் தற்பொழுது சீனி அவரைக்காய் அதிகளவு சாகுபடி செய்து வருகின்றனர். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த மழையினால் சீனி…