Category: மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது.

சேலம் அக், 29 சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துணை ஆய்வாளர் பரெியசாமி தலைமையில் காவல் துறையினர் நேற்று ஜலகண்டாபுரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் வீட்டில் சோதனை நடத்திய போது…

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை. மாவட்ட ஆட்சியர் தகவல்.

சிவகங்கை அக், 29 சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.…

கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள். சட்ட மன்ற உறுப்பினர் தொடக்கம்.

ஜோலார்பேட்டை அக், 29 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கேத்தாண்டப்பட்டி ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் விவசாயத் தொழில் செய்தும், ஆடு, மாடு, கோழி போன்றவைகளை பராமரித்து தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பொதுமக்கள் வளர்க்கப்படும் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு அதிக…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை.

திருவள்ளூர் அக், 29 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த…

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் அக், 29 ஆந்திர மாநிலம் சட்டக் கல்லூரியில் பயிலும் தமிழக மாணவர்கள் திருப்பதி அருகே வடமலைப்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் அவர்களை கைது செய்ய கோரியும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொன்னேரி சார்பு நீதிமன்றம் அருகில்…

ஜவுளி கண்காட்சியில் கலந்துகொள்ள ஜப்பான் அதிகாரிகளுக்கு அமைச்சர் காந்தி அழைப்பு.

ராணிப்பேட்டை அக், 29 டோக்கியோவில் ஜப்பான் அரசின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமைச்சர் காந்தி கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஜப்பான் நாட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் குறிப்பாக தொழில்நுட்ப ஜவுளி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் வருகை.

பெரம்பலூர் அக், 29 பெரம்பலூரில் வருகிற நவம்பர் மாதம் 4 ம் தேதி அன்று திமுக. சார்பில் நடைபெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான நேரு,…

நாமக்கல்லில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை.

நாமக்கல் அக், 29 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியம், வேலைவாய்ப்பு, சுய தொழில், வங்கிக் கடன் உதவி, முதியோர் ஓய்வூதியம்…

தங்கம் விலை குறைவு.

சென்னை அக், 29 சென்னையில் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. நேற்று கிராம் ரூ.4,735-க்கும், பவுன் ரூ.37,880-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராம் ரூ.30-ம் பவுன் ரூ.240-ம் குறைந்து உள்ளது. இன்று…

அம்மா உணவகத்தில் நகர்மன்ற தலைவர் ஆய்வு.

சீர்காழி அக், 29 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் உணவகத்தை சுத்தமாகவும்…