Spread the love

சேலம் அக், 29

சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துணை ஆய்வாளர் பரெியசாமி தலைமையில் காவல் துறையினர் நேற்று ஜலகண்டாபுரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது ரெியவந்தது.

இதையடுத்து தங்கராஜை கைது செய்து அவரிடம் இருந்து 1¼ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *