Category: மாவட்ட செய்திகள்

கிராம சபை கூட்டங்கள். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் அக், 30 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1 ம்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடத்திட வேண்டும். இந்த கிராம சபைக் கூட்டத்தில், அந்த…

அக்னிபாத் திட்டம் குறித்து மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்.

திருச்சி அக், 30 பொதுமக்களிடையே அக்னிபாத் மற்றும் அக்னிவீரர் குறித்தும், இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவின் 75ம் ஆண்டு டைமண்ட் ஜூபிலி யைக் கொண்டாடும் விதமாக இந்திய ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் லெப்டினன்ட்…

களக்காடு யூனியன் கூட்டம். விவசாயிகள் மீது வனத்துறையினர் பொய் வழக்கு போடுவதாக புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

நெல்லை அக், 30 களக்காடு யூனியன் கூட்டம் நகர் மன்ற தலைவர் இந்திரா ஜார்ஜ்கோசல் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் விசுவாசம், ஆணையாளர் மங்கையர்கரசி முன்னிலை வகித்தனர். இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜார்ஜ்கோசல், தமிழ்செல்வன், சத்ய சங்கீதா, விஜயலெட்சுமி, வனிதா,…

நில வருவாய் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஈரோடு அக், 30 ஈரோடு ஊராட்சி ஒன்றியம் பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம்பாளையம் வடக்கு நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட…

நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம்.

நிலக்கோட்டை அக், 30 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம், பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முருகேசன், செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும்…

போக்குவரத்து விதிமீறல். துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு.

தருமபுரி அக், 30 நாடு முழுவதும் வாகனங் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்து களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து போக்கு வரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு…

சென்னை-கன்னியாகுமாரி தொழில் தட சாலை பணியை திட்ட இயக்குனர் ஆய்வு.

கடலூர் அக், 30 விருத்தாசலம், சென்னை கன்னியாகுமாரி தொழில் தட சாலை அமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் வரை 22.85 கிலோமீட்டர் அளவிற்கு சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில்…

தொண்டு நிறுவனம் சார்பில் மிஷன் வன உயிரினங்களை பாதுகாப்பு குறித்த கல்வி. அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை.

மேட்டுப்பாளையம் அக், 30 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் குமரன்குன்று ஈஸ்வரியம்மாள் பத்திரப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் டபிள்யூ.டபிள்யூ. எப் இயற்கை தொண்டு நிறுவனம் சார்பில் மிஷன் இயற்கை என்ற சுற்று சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பு குறித்த…

பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை பயிற்சி.

மாமல்லபுரம் அக், 30 நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு நேற்றும், இன்றும் கல்பாக்கம் அணுமின்…

இந்திய அணியில் அரியலூர் வீரர்கள் 3 பேர் தேர்வு.

அரியலூர் அக், 30 தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் 2 ம்தேதி முதல் 6 ம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கான தேசிய அளவிலான தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில்…