Category: மாவட்ட செய்திகள்

சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவிப்பு

சென்னை அக், 30 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115-வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன்,…

ஜெயிலில் உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்.

வேலூர் அக், 30 முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை…

சம்பா-தாளடி நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்.

திருவாரூர் அக், 30 சம்பா-தாளடி நடவு பணி காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொரடாச்சேரி பகுதியில் குறுவை சாகுபடியை விவசாயிகள் முடிந்துள்ளனர். தற்போது சம்பா-தாளடி நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மழை…

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு .

திருவண்ணாமலை அக், 30 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24 மீ தேதி தொடங்கி டிசம்பர் 10 ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள்…

சாத்தான்குளத்தில் 235 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

தூத்துக்குடி அக், 30 சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் 235 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்…

நடமாடும் கட்டுப்பாட்டு வாகனத்தில் மேயர், ஆணையர் ஆய்வு.

தஞ்சாவூர் அக், 30 தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகராட்சி பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில்…

சிவகிரியில் சமுதாய வளைகாப்பு விழா.

தென்காசி அக், 30 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சிவகிரி பாரத் பள்ளியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் யூனியன் நகர் மன்ற தலைவர் பொன் முத்தையா பாண்டியன், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி…

மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள்.

புதுக்கோட்டை அக், 30 இலுப்பூரில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவையொட்டி அன்னவாசல் வட்டார மருத்துவத்துறையின் சார்பில், வட்டாரத்தில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அன்னவாசல் வட்டார மருத்துவ அலுவலர் கலையரசன்…

கோத்தகிரி தட்டப்பள்ளத்தில் சாலை விரிவாக்க பணி தொடக்கம்.

நீலகிரி அக், 30 நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அதிகப்படியான குறுகிய சாலை வளைவுகள் உள்ளன. இந்த சாலை வளைவுகளில் வெளியூர் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது வளைவுகள் தெரியாமல் வாகனங்களை சாலைகளின் ஓரத்தில் இறக்கி விபத்தில் சிக்கி…

வேளாங்கண்ணியில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.

நாகப்பட்டினம் அக், 30 நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவின் படியும், தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் அறிவுரை படியும் வேளாங்கண்ணி கடைத்தெரு பகுதிகளில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வினியோகம் செய்யப்படுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலர்…