Category: மாவட்ட செய்திகள்

VRM ஆயுர்வேதிக் ஹெல்த் கேர் சென்டர் திறப்புவிழா.

கீழக்கரை அக், 28 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்று உசைனியா மகாலில் நடந்த VRM ஆயுர்வேதிக் ஹெல்த் கேர் சென்டர் திறப்புவிழாவில் கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை M.K.E. உமர் தலைமையில் நகர் மன்றத்தலைவர் செஹானாஸ் ஆபிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.…

கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம்.

தென்காசி அக், 28 சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முன்னிட்டு கடந்த மாதம் 27 ம்தேதி விஸ்வநாதப்பேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு…

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்‌.

காஞ்சிபுரம் அக், 28 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்‌‌. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவரூத்திரையா கூட்டுறவுத்துறை…

இந்தி திணிப்பை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை அக், 28 மாநிலங்கள் மீதான மத்திய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில் வாலிபர்கள், மாணவர் சங்கங்களின் சார்பில் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மகாதீர், இந்திய…

வேதாரண்யத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

நாகப்பட்டினம் அக், 28 வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சமூக நலத்துறை தனிப்பிரிவு தாசில்தார் ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

வரிகளை இணையதள செயலி மூலம் செலுத்தலாம். தாராபுரம் நகராட்சி அறிவிப்பு.

திருப்பூர் அக், 28 தாராபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை இணையதள செயலி மூலம் செலுத்தலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தாராபுரம் நகராட்சி ஆணையா் ராமா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தாராபுரம்…

அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் ஆய்வு.

ஊட்டி அக், 28 தமிழகத்தில் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் வாழைத்தோட்டத்தில் ஜி.ஆா்.ஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, பொக்காபுரம் அரசு உறைவிடப் பள்ளி, மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி,…

வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்.

சென்னை அக், 28 தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் செய்தல் பெயர் நீக்குதலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12 13 26 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும்…

கூலி வேலை பார்க்கும் தொழிலாளியின் மகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் தேர்வு.

நெல்லை அக், 28 நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் வள்ளிநாயகம். இவர் காய்கறி கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி, இவரும் டவுனில் முறுக்கு கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற மகளும்,…

தக்காளி விலை சரிவு கவலையுடன் விவசாயிகள்.

தருமபுரி அக், 28 பாலக்கோடு தக்காளி மார்கெட்டிற்கு தினந்தோறும் 400 டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது. இச்சந்தையில் இருந்து தேனி, திண்டுக்கல், சேலம் , ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதியில் பருவமழை பொழிவினால் தக்காளி…