Category: மாவட்ட செய்திகள்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர்.

வண்டலூர் நவ, 6 செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 24). இவர் காரணைப்புதுச்சேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் மது அருந்தி கொண்டிருந்தார்.அப்போது அதே…

எம்.ஜி.ஆர். கிரியேஷன்ஸ் அறக்கட்டளை, எம்.ஜி.ஆர். கிரியேஷன் துவக்க விழா. எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு.

சென்னை நவ, 6 சென்னை, தி.நகர், வாணி மஹாலில் எம்.ஜி.ஆர். கிரியேஷன்ஸ் தொண்டு அறக்கட்டளை மற்றும் எம்.ஜி.ஆர். கிரியேஷன் துவக்க விழா நடைபெற்றது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி…

மண் வளத்திற்கும், மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கும் பார்த்தீனியம் செடிகள்.

அரியலூர் நவ, 6 பார்த்தீனியம் என்னும் களைச்செடி 1950-ம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டபோது இலவச இணைப்பாக இந்தியாவிற்குள் ஊடுருவி வேர் ஊன்றியது. படிப்படியாக நாடு முழுவதும் பரவி அனைத்து பகுதிகளிலும் வளர்ந்துள்ளது. கருவேல மரங்களை அழிக்க முயன்றாலும்,…

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் ரத்து.

நெல்லை நவ, 5 தமிழகம் முழுவதும் சமுதாய நல்லிணக்கத்திற்காக அணிவகுப்பு ஊர்வலம் நாளை நடைபெறுவதாக இருந்தது. நெல்லை மாவட்டத்தில் அம்பை பகுதியில் அங்குள்ள ஒரு தியேட்டரில் தொடங்கி பல்வேறு பஜார் தெருக்கள் வழியாக ஊர்வலத்திற்கு அவர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் பிரச்சினை…

சித்தாமூரில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு.

செங்கல்பட்டு நவ, 5 கூவத்தூர் அடுத்த சித்தாமூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் செய்யூர் சட்ட மன்ற உறுப்பினர் பனையூர் பாபு தலைமை தாங்கினார். உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்,…

பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா.

திண்டுக்கல் நவ, 5 பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கான 34வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 413 மாணவ- மாணவிகள் தங்கள் பட்டங்களை பெற்றனர். இவர்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்…

துணை சுகாதார நிலையத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்.

அரியலூர் நவ, 5 திருமானூர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். தேசியக் குழு உறுப்பினர் கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், ராமநாதன்,…

கீழக்கரையில் நடைபெற்ற காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் ஆலோசனை கூட்டம்

கீழக்கரை நவ 5, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் காமராஜரின் புகழையும் அவரது கொள்கைகளையும் இந்தியாவெங்கும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 47 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்ற காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் தேசிய மாநாட்டை வருகின்ற 17 மற்றும் 18…

பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு முகாம்.

ஜோலார்பேட்டை நவ, 5 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன்…

நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாட்டம். மக்கள் நீதி மய்யம் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அறிக்கை.

தூத்துக்குடி நவ, 5 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மத்திய மாவட்ட…