Category: மாவட்ட செய்திகள்

பாதாள சாக்கடை குழாயில் எந்திரம் மூலம் சோதனை பணி.

நாகர்கோவில் நவ, 6 மனித கழிவுகளை அகற்றவும், கழிவு நீர் ஓடை சுத்தம் செய்யும் பணிகளிலும் மனிதர்களை பயன்படுத்த கூடாது என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சட்டம் அமல்படுத்தினார். அதனை நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்த மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட…

மின்கழிவுகளை எரித்தால் 5 ஆண்டு சிறைதண்டனை மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி நவ, 6 இந்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின், மின் விதிகள் மற்றும் மேலாண்மைக் கழிவு விதிகளின்கீழ், அங்கீகரி க்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுபு துப்பிப்பாளர்களால்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்.

காஞ்சிபுரம் நவ, 6 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரையில்…

சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூகுள் பே, போன் பே மூலம் காணிக்கை செலுத்த ஏற்பாடு.

பவானி நவ, 6 ஈரோடு மாவட்டம், பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. கோவில் பின்பகுதியில் உள்ள காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின்…

வடமதுரை அருகே 15 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகி நாசம்.

திண்டுக்கல் நவ, 6 வடமதுரை அருகே பிலாத்து பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 65). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். பயிர் வளர்ந்த 25 நாட்களுக்கு பிறகு வடமதுரையில் உள்ள ஒரு உரக்கடையில் இருந்து…

நெல்லை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டம்.

நெல்லை நவ, 6 நெல்லையில் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் பாளையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் சட்ட மன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார்.…

வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க கோரிக்கை.

தேனி நவ, 6 தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் அதிக அளவு விவசாயம் நடைபெறும் பகுதியாக உள்ளது.மேலும் இப்பகுதிகளில் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, அரளி பூ மற்றும் மலர் விவசாயம் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் விளைவிக்கப்படும் பூக்கள்…

தர்மபுரி கடத்தூர் பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்.

தர்மபுரி நவ, 6 தர்மபுரிமாவட்டம் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் பகுதி சபா கூட்டம் 4-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மணி தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர் கார்த்திக் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் துணைத்…

தொடர் மழை நீடிப்பு. கடலூர் மாநகராட்சி பகுதியில் 2000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.

கடலூர் நவ, 6 வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவும் விடிய…

கோவில் பூசாரிகள் பேரவை ஆலோசனைக் கூட்டம்.

கோயம்புத்தூர் நவ, 6 தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கிராம பூசாரிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து…