Category: மாவட்ட செய்திகள்

தீயணைப்பு வீரருக்கு பாராட்டு.

புதுக்கோட்டை நவ, 6 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டேவிதார்சாலை முக்கத்தில் செல்வமணி என்பவர் டீ கடை நடத்தி வருகின்றார். இவர் நேற்று கடையில் வடை போடுவதற்காக அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது திடீரென நெருப்பு பிடித்து சிலிண்டர் எரியத்தொடங்கியுள்ளது.இந்நிலையில் சிலின்டர் எரிகிறது என்றதும்…

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

சேலம் நவ, 6 சேலம் ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26 ம்தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான…

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நரிக்குறவர்கள் மனு.

பெரம்பலூர் நவ, 6 அகரம்சீகூர் அடுத்து குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுமத்தூர் ஊராட்சி நரி ஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலணியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் குடியிருப்பு வீடுகள்…

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கு விருது

விருதுநகர் நவ, 6 கர்நாடகா டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் ஆசியஅரபு டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் இணைந்து கல்வித்துறையில் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற தகுதிகளின் அடிபபடையில் சிறந்த கல்லூரிகளுக்கு விருது வழங்கும்…

நாமக்கல் ஹஜ்ரத் மஹபூபே சுபஹானி தர்கா சந்தனக்கூடு விழா.

திருச்செங்கோடு நவ, 6 திருச்செங்கோடு மஜித் தெருவில் உள்ள ஹஜ்ரத் மஹபூபே சுபஹானி தர்காவில் 140 -ம் ஆண்டு சந்தனக்குட கந்தூரி விழா நடைபெற்றது. முஸ்லீம் மஜீத் முத்தவல்லி முபாரக் அலி தலைமை தாங்கினார். நிர்வாக கமிட்டியினர் முன்னிலை வகித்தனர். கவுஸ்…

மீனவ சமுதாயத்தை சேர்ந்த 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு.

நாகப்பட்டினம் நவ, 6 கடலோர பாதுகாப்பு காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக முதற்கட்டமாக பணியில் சேர்ந்த 24 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.தமிழக அரசின் அறிவிப்பின்படி, முதன்முறையாக நாகை மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்கள்…

கால்நடை மருத்துவ முகாம்

சீர்காழி நவ, 6 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் சீர்காழி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய கால்நடைகளுக்கு செயற்கை முறையிலான கருவூட்டல் நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை…

கலைஞர் நினைவு நூலகம் விரைவில் திறப்பு விழா.

மதுரை நவ, 6 சென்னையில் ஆசியாவில் 2-வது பெரிய நூலகம் என்ற பெருமையை பெற்றது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2010-ம் ஆண்டு திறந்து வைத்தார். இந்த நூலகத்தை போல தென் மாவட்ட மக்கள்…

இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கக் கூட்டம்.

ஓசூர் நவ, 6 கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது. ராம்நகர் அண்ணா சிலையருகில் நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் சட்ட மன்ற உறுப்பினருமான பிரகாஷ்…

தேசிய மக்கள் நீதிமன்றம்.

கரூர் நவ, 6 கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் சண்முகசுந்தரம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,தேசிய சட்டப்பணிகள் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவி பேரில் நாடு முழுதும் வரும் 12 ம் தேதி தேசிய மக்கள் நீதி மன்றம்…