Category: மாவட்ட செய்திகள்

வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்.

திருவள்ளூர் நவ, 5 திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான்…

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் ஜெயிலில் மேலும் 6 கைதிகள் விடுதலை.

வேலூர் நவ, 5 முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நன்னடத்தை கைதிகள் 700 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு கட்டங்களாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி…

மழைநீர் அகற்றும் பணியை பார்வையிட்ட சட்ட மன்ற உறுப்பினர்.

விருதுநகர் நவ, 5 ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட நூற்பாலை மற்றும் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கணபதியாபுரம் ரயில்வே…

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு நிறைவு நாளில் பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பித்த ஆட்சியர்.

தேனி நவ, 5 தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையிலும் மாவட்டசுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜா முன்னிலையிலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தொடங்கப்பட்டு 100…

தமிழகத்தில் அதிகரித்த எலி காய்ச்சல்.

சென்னை நவ, 5 தமிழகத்தில் இந்த ஆண்டு எலி காய்ச்சலால் 1470 பேரும் ஸ்க்ரப் டைபர்ஸ் எனப்படும் தொற்று நோயால் 2455 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இது சற்று அதிகம். அதே போல் டெங்குவால் 4,806 சிக்கன்குனியாவால் 140,…

200 இடங்களில் இலவச மருத்துவ முகாம்.

சென்னை நவ, 5 சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழைக்கால நோய்கள் வருவதை தடுப்பதற்கு இந்த…

தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரி வருகை.

ஊட்டி நவ, 4 நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரு வாரம் தங்கி பேரிடர் பகுதிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அரக்கோணத்தில் இருந்து ஆய்வாளர்கள் ஹரிதேவ் பண்டார், அருண்ரத்தோர் ஆகியோர் தலைமையிலான தேசிய பேரிடர்…

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்.

கன்னியாகுமரி நவ, 4 நாகர்கோவிலில் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.…

சக்தி மெட்ரிக் பள்ளி சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி நவ, 4 சின்னசேலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில், கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி நடந்த வன்முறையில் பள்ளி கட்டிடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக ஏராளமானவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.…

திண்டுக்கல்லில், ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் நவ, 4 தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத…