Category: மாவட்ட செய்திகள்

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்.

நாமக்கல் நவ, 13 தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு செயலாளர் அய்யந்துரை தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்கத்தில் கடந்த வருடம்…

கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

மயிலாடுதுறை நவ, 13 தமிழக அரசு, கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட சேத்தூர் கிராமத்தில் அட்மா திட்டதின் கீழ் 40 விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி…

சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக தேனி வனச்சரக வனத்துறையினர், ரவீந்திரநாத் விசாரணை.

தேனி நவ, 13 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கோம்பை வனப்பகுதியை ஒட்டியுள்ள அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த செப்டம்பர் 28 ம் தேதி 2வயதுடைய ஆண் சிறுத்தை சோலார் வேலியில் சிக்கி உயிரிழந்தது.…

மேம்பாலத்தை அருகே ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

காஞ்சிபுரம் நவ, 13 காஞ்சிபுரம் நோக்கி அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனம் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக பாலத்தில் சாலை பகுதியில் அதிக அளவு பள்ளங்கள் ஏற்படுவதாகும், அதில் உள்ள…

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் தேர்வு.

கள்ளக்குறிச்சி நவ, 13 ரிஷிவந்தியம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்தியாய கிராமின் கவுசல் யோஜனா, ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியன சார்பில் ரிஷிவந்தியம் அடுத்த அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திறன் மே்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் தேர்வு…

பவானிசாகர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு.

ஈரோடு நவ, 13 ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று…

108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலை வாய்ப்பு முகாம்.

தருமபுரி நவ, 13 தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இச்சேவையில் பணிபுரிய ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆட்சேர்ப்பு முகாம் வருகின்ற 15 ம்தேதி அன்று தருமபுரி மாவட்ட பெரியார் மன்றத்தில் நடைபெற உள்ளது.…

போக்குவரத்துதொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கடலூர் நவ, 13 மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி‌.ஐ.டி.யு சார்பில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட கோரி கடலூர் ஜவான் பவன் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருமுருகன்…

பொள்ளாச்சி பகுதியில் விடிய, விடிய பலத்த மழை.

கோயம்புத்தூர் நவ, 13 பொள்ளாச்சி பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. பலத்த மழை கடந்த ஜூன் மாதம் பெய்ய தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள அணைகள், ஆறுகள் நிரம்பின. இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து தீவிரமாக…

திருக்கழுகுன்றத்தில் நவீன எரிவாயு தகனமேடை. பேரூராட்சி உதவி இயக்குனர் நேரில் ஆய்வு.

செங்கல்பட்டு நவ,13 திருக்கழுகுன்றம் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் இறப்பவர்களை பழங்காலத்து முறையில் விறகுளால் எரியூட்டப்பட்டு, தகனம் செய்வதால் கால தாமதமும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக திருக்கழுகுன்றத்திற்கு நவீன எரிவாயு தகன மேடை அமைத்து தரும்படி அரசின்…