Category: மாவட்ட செய்திகள்

நாளை சீர்காழி செல்கிறார் முதலமைச்சர்.

கடலூர் நவ, 13 கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார். வங்கக்கடலில் உருவான தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில்…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க ஆலோசனை.

சென்னை நவ, 13 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பரிசு தொகப்பில் மளிகை பொருட்கள் தரம்…

தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்.

விருதுநகர் நவ, 13 அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி சுப்புராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது. விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். இதில்…

விக்கிரவாண்டி ரயில் நிலையம், பஸ் நிலையம் பகுதியில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை.

விழுப்புரம் நவ, 12 கோவையில் காரில் குண்டு வெடித்த சம்பவம் எதிரொலியாக தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்திரவின் பேரில் தமிழகம் முழுவதும் காவல்துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்திரவின்…

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு.

திருவாரூர் நவ, 13 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், ஆதனூர், தெற்குநத்தம், இடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்மார்ட் காவலர் ஆப் மூலம் கண்காணிப்பு.

திருவண்ணாமலை நவ, 13 தமிழக காவல் துறையில் புதிதாக ‘ஸ்மார்ட் காவலர் இ- பீட்’ முறையானது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய முறையானது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 7 காவல் உட்கோட்டங்களில் தலா ஒரு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி…

பல்லடம் அருகே எண்ணை மில்லில் தீ விபத்து.

திருப்பூர் நவ, 13 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ராமைய கவுண்டம்பாளையம் பகுதியில் குமரேசன் என்பவர் தேங்காய் எண்ணை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றிரவு தேங்காய் சூடு ஏற்றி எண்ணை தயாரிக்கும் போது அதிக வெப்பத்தால் தீ விபத்து…

கூட்டுறவு நியாய விலை கடை முன்னேற்ற சங்கம் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்.

திருப்பத்தூர் நவ, 13 தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலை கடையில் பணிபுரியும் விற்பனையாளர்கள் பணியாளர்கள் சார்பில் தமிழ்நாடு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருப்பத்தூர் அரிமா சங்கம் கட்டிடத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி வகுப்பு.

நெல்லை நவ, 13 வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல்லையில் பேரிடர் ஏற்படும் இடங்களில் உடனடியாக விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து பயிற்சி வகுப்புகள் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தலமையில் நெல்லை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.…

தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

தூத்துக்குடி நவ, 13 தே.மு.தி.க. தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பாக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர்கள் சின்னதுரை,…