Category: மாவட்ட செய்திகள்

கனத்த மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பியது.

அரியலூர் நவ, 13 உடையார்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்தவாறு இருந்தது. இதில் உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கழுமங்கலம், முனியத்தரியன்பட்டி, தத்தனூர், மணகெதி, வெண்மாண்கொண்டான், சொழங்குறிச்சி, கச்சிப் பெருமாள், துளாரங்குறிச்சி,…

கண் பரிசோதனை முகாம்.

தேனி நவ, 12 தேனி அருகே வீரபாண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வடுகபட்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் தேனி வாசன் கண் மருத்துவமனை…

உச்சிப்புடியில் எக்ஸ்ப்ரஸ் ரயிலை நிறுத்த கோரிக்கை.

ராமநாதபுரம் நவ, 12 ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புலியை சுற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சென்னை செல்ல 25 கிலோமீட்டர் தூரமுள்ள ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உச்சப்புள்ளி ரயில்…

வேளாண்மை வளர்ச்சித் திட்ட பணிகளை மாநில கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

வேலூர் நவ, 12 பேரணாம்பட்டு ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகளை மாநில கண்காணிப்பு அலுவலர் சாந்தி சுந்தர்ராமன் ஆய்வு செய்து, பயனாளிகளின் தேவைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு வேளாண்மை அலுவலகத்தில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி…

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்.

திருவள்ளூர் நவ, 12 செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் இருந்து செங்குன்றம் நோக்கி மினி வேனில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக செங்குன்றம் உதவி ஆணையர் முருகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சோழவரம் காவல் துறையினர் ஜெகநாதன் மற்றும் காவல்துறையினர் எடப்பாளையம்…

கனமழை. பெரியகோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது.

தஞ்சாவூர் நவ, 12 உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்து காட்டாக திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரியகோவிலை சுற்றி பார்க்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும்…

சிவகிரி திட்டப்பணிகள் ஆய்வு.

தென்காசி நவ, 12 சிவகிரி பேரூராட்சியில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டம் நிதியிலிருந்து ரூ.59.70 லட்சம் மதிப்பீட்டில் 1,2,8,9,10,11 ஆகிய வார்டுகளில் வாறுகால் வசதி, பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி, பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.…

காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் இன்று ஆலோசனை.

சிவகங்கை நவ, 12 காரைக்குடி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளருமான பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று சிவகங்கை மாவட்டத்தில் 4 இடங்களில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை 6 மணி அளவில் வாக்குச்சாவடி முகவர்களுடன் தேர்தல்…

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு.

சேலம் நவ, 12 தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27 ம் தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொழில்…

மனுக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

ராணிப்பேட்டை நவ, 12 ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட…