Category: மாவட்ட செய்திகள்

ஆலங்குடியில் சமுதாய வளைகாப்பு நிகழ்வு.

புதுக்கோட்டை நவ, 12 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெருங்கொண்டான் விடுதி ஊராட்சி கூலையன்விடுதி தனியார்மஹாலில் சமூக நல ன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு…

ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது.

பெரம்பலூர் நவ, 12 பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியில் உள்ள ரைஸ் மில்லில் கடந்த 6 ம் தேதி சுமார் 20 டன் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக பதிக்க வைத்திருந்தது கண்டுபிடித்த மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறையினர், அரிசி…

நீலகிரி கோத்தகிரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு.

கோத்தகிரி நவ, 12 நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். போதை பொருட்கள்…

வாக்காளர் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி.

நாகப்பட்டினம் நவ, 12 வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது. இப்பேரணியை வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர்…

சமுதாய கூடத்தை திறந்து வைத்த சட்ட மன்ற உறுப்பினர்.

மதுரை நவ, 12 மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி யூனியன் கேசம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டிடத்தை பெரியபுள்ளான் சட்ட மன்ற உறுப்பினர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.…

அறிஞர் அண்ணா கல்லூரியில் சட்டத்துறை வளர்ச்சி விழிப்புணர்வு முகாம்.

கிருஷ்ணகிரி நவ, 12 கிருஷ்ணகிரி அருகே உள்ள போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்டத்துறை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் .தனபால் வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதி தலைவர் மற்றும்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் நவ, 12 கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பேரூராட்சி அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மகாமுனி தலைமை தாங்கினார்.…

சுகாதார விழிப்புணர்வு முகாம். கால்நடைகளுக்கு தடுப்பூசி.

திருச்சி நவ, 12 முசிறி அருகே காமாட்சி பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி…

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி.

சென்னை நவ, 12 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து…

புதிய படத்தில் ஒப்பந்தமான நயன்தாரா.

சென்னை நவ, 12 நயன்தாரா புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான பின் நயன்தாரா ஒப்பந்தமாகும் முதல் படமாக இது அமைகிறது. இதில் மாதவன், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரியில்…