Category: மாவட்ட செய்திகள்

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி.

அரியலூர் நவ, 19 அரியலூர் அடுத்த பூவாணிப்பட்டு கிராமத்திலுள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாணவ, மாணவி களுக்காக தொழில் நெறி வழிக்காட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடை…

மானியம் வழங்க அறிவிப்பு. மாவட்ட ஆட்சியர் தகவல்.

ராமநாதபுரம் நவ, 19 ராமநாதபுரம் அரசின் தாட்கோ நிறுவனம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தொழில் தொடங்க மானியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மானியத்தை பெற குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு உள்ள 18 வயது முதல்…

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம்.

திண்டுக்கல் நவ, 19 கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு நிதியை எதிர்பார்க்காமல் கூட்டுறவுத் துறையில் வரும் லாபத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். கோவையில் நடைபெறும்…

இரண்டு நாட்களுக்கு மழை எச்சரிக்கை.

திருவள்ளூர் நவ, 18 காற்றழுத்த தாழ்வு நிலையம் 20 ம் தேதி செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர்,…

திருப்பூரில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்.

திருப்பூர் நவ, 18 திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, பொங்குபாளையம் ஊராட்சி, பள்ளிபாளையம் பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் நிதி மூலம் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பூமி…

நயன்தாராவுக்கு விக்கி கூறிய பிறந்தநாள் வாழ்த்து.

சென்னை நவ, 18 தன்னுடைய மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுவரை இருவரும் இணைந்து கொண்டாடிய ஒன்பது பிறந்தநாள்களில் இது மிகவும் ஸ்பெஷல். இதுவரை பார்த்ததைவிட ஒரு தாயாக பார்க்கும்போது அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், அதிக…

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

திருவள்ளூர் நவ, 18 திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதையடுத்து மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேங்கிய மழைநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு மழையால் நோய் தொற்று ஏற்படாத…

மெரினா கடற்கரையில் அழகை ரசிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நடைபாதை வசதி.

சென்னை நவ, 18 சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை வசதி அடுத்த வாரம் திறக்கப்பட உள்ளது. சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் மரக்கட்டையால் சிறப்பு…

சாலையை செப்பனிடும் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் ஆய்வு.

விருதுநகர் நவ, 18 ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பால பணிகள், பாதாளசாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் என மூன்று வளர்ச்சி பணிகளும் ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தென்காசி மெயின்ரோட்டில் செப்பனிடும் பணிகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக…

கடையம் யூனியன் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு.

தென்காசி நவ, 18 கடையம் யூனியன் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனைப்படி நடைபெற்றது. அதில் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன் ஷீலா பரமசிவன்,செயலாளராக மந்தியூர்…