Category: மாவட்ட செய்திகள்

உடன்குடியில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி.

தூத்துக்குடி நவ, 19 உடன்குடியில் தமிழ்நாடு ஓருங்கிணைந்த பள்ளிக் கல்வி மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி…

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்.

கொடைக்கானல் நவ, 19 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புனித ஜான் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் எம்.எம். தெருவில் அமைந்துள்ள குழந்தை இயேசு தொடக்கப்பள்ளியில் இந்த மாதம் 21ம் தேதி முதல் 27 ம் தேதி வரை தொடர்ந்து…

வ.உ.சிதம்பரனாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

நெல்லை‌ நவ, 19 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86-வது நினைவு தினத்தையொட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகம் நெல்லை மாவட்ட…

ஜவ்வாதுமலை சுற்றுலா மாளிகை கட்டிட பணிகள் ஆய்வு.

திருவண்ணாமலை நவ, 19 திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியிக்கு உட்பட ஜவ்வாதுமலை அமைந்துள்ளது இம்ம லையை சுற்றுலாத்தலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை அடுத்து, அமைச்சர் எ.வ. வேலு ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் விஐபி, விவிஐபி…

மழைநீர் சூழ்ந்த பகுதிகளை செயல் அலுவலர் ஆய்வு.

திருவாரூர் நவ, 19 முத்துப்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கல்கேணிதெருவில் கல்கேணி குளம் அமைந்துள்ளது. இந்த குளம் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்பெற்று வந்தது. இந்நிலையில், தற்போது பெய்துவரும் தொடர்மழை காரணமாக கல்கேணி குளம் நிரம்பி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால்,…

பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி முகாம்.

வேலூர் நவ, 19 பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் எச்.சி.எல். ஆகியவை இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் பிளஸ்-2…

செஞ்சியில் விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம்.

விழுப்புரம் நவ, 19 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மாசிலாமணி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, இந்திய…

தேசிய நூலக வாரவிழா.

தர்மபுரி நவ, 19 மாரண்ட‌அள்ளி, தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இதில் நூலகர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். இவ்விழாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி,…

சிப்காட் அமைக்க எதிர்ப்பு. அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.

கோவை நவ, 19 மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிப்காட்…

கல்பாக்கம் புதிய பாவினி அணுமின் நிலையத்திற்கு இயக்குனர் நியமனம்.

செங்கல்பட்டு நவ, 19 கல்பாக்கத்தில் 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய அணுமின் நிலையம் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து “பாவினி” என்ற பெயரில் கட்டப்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடிந்து மின் உற்பத்தி செய்ய…