Category: மாவட்ட செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்.

சென்னை நவ, 20 தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அவர் யார்-யாரை சந்தித்து பேசுவார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆனாலும் மூத்த மத்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக டெல்லி…

காசநோய் கண்டறியும் முகாம்.

கள்ளக்குறிச்சி நவ, 20 ரிஷிவந்தியம் ஒன்றியம் சீர்பனந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. ரிஷிவந்தியம் மருத்துவ அலுவலர் தீபிகா மற்றும் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் சீர்பனந்தல் மற்றும்…

கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் நிர்வாக ஆணையர் உத்தரவு.

சென்னை நவ 20 வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட…

உத்திரமேரூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது.

காஞ்சிபுரம் நவ, 19 உத்திரமேரூரை அடுத்த மருத்துவன்பாடி கிராமம் அருகே இரவு நேரங்களில் சாலையில் செல்வோரை மர்ம நபர்கள் வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவதாக உத்திரமேரூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில்…

திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றி திறப்பு விழா.

கிருஷ்ணகிரி நவ, 19 கிருஷ்ணகிரி அருகே உள்ள பச்சிக்கானப்பள்ளி கிராமத்தில் மின்குறைப்பாட்டினால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். அந்த பகுதியில் மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 11 கே.வி.யில் இருந்து 16 கே.வி. ஆக திறன் உயர்த்தப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.…

வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

நாகப்பட்டினம் நவ, 19 நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம், போலகம், புத்தகரம் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-வது நிதி குழு மானியத்தில் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளையும், கீழப்பூதனூர், பில்லாளி ஊராட்சிகளில்…

நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் நவ, 19 பொதுத்துறை வங்கிகளின் தன்னிச்சையான போக்கு, ஊழியர்களை தன்னிச்சையாக இடமாற்றம் செய்வது என்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் இன்று வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று…

வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.

புதுக்கோட்டை நவ, 19 புதுக்கோட்டை ஒன்றியப் பகுதிகளில் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலைஞரின் அனைத்து கிராம…

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம்.

ராணிப்பேட்டை நவ, 19 ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 பள்ளிகளில் 661 மாணவ- மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரால் தொடங்கப் பட்ட காலை உணவு திட்டம் கடந்த சில மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது. ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு…

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த பெண்.

தேனி நவ, 19 தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் முன்னாள் ராணுவ வீரர் ஸ்ரீராமன் (26), திருவண்ணாமலையில் அக்னி தீர்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரது மகள் சித்ரா(24)என்பவருக்கும் இருவருக்கும் பேஸ்புக் மூலம் காதல் ஏற்பட்டு கடந்த…