Category: மாவட்ட செய்திகள்

ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடையம் நவ, 20 தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆய்வு செய்தார். கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு கோப்புகள், பதிவேடுகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது…

சிறப்பு மருத்துவ முகாம்.

சிவகங்கை நவ, 20 இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், ஊராட்சி அளவிலான பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொள்ளும் சிறப்பு மருத்துவ முகாம் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி துறை சார்பாக நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர்…

வாழப்பாடியில் விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி.

சேலம் நவ, 20 சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பொம்மலாட்ட நிகழ்ச்சியும்…

இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.60 கோடியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்.

பெரம்பலூர் நவ, 20 பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய 72 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டுவதற்கான பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்…

குன்னூர் அருகே 21 வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு.

ஊட்டி நவ, 20 நீலகிரி மாவட்டம், பா்லியாறு ஊராட்சிக்குட்பட்ட சேம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் குரும்பா் இனத்தைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், பல வீடுகளில் மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதியடைந்து வந்தனா். இதுகுறித்து தமிழக அரசுக்கும் கோரிக்கை…

திருச்செங்கோட்டில் ரூ.10 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்.

நாமக்கல் நவ, 20 திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,333 முதல் ரூ.8,299 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.5,712 முதல்…

தூய்மை பணியாளர்கள் போராட்டம்.

தரங்கம்பாடி நவ, 20 மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மயிலாடுதுறை நகராட்சியில் 80 பேர் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தனியார் கம்பெனி மூலம் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும்…

பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு நிறைவு விழா.

மதுரை நவ, 20 மதுரை ரிசர்வ்லைன், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, பொது சுகாதார துறையின் நூற்றாண்டு நிறைவு விழா மதுரை விஸ்வநாதபுரம் ரோட்டரி மகாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை இயக்குனர் சுகாதார பணிகள்…

கரூர் 1,926 பயனாளிகளுக்கு ரூ.12.33 கோடியில் நலத்திட்ட உதவிகள்.

கரூர் நவ, 20 கரூரில் நடந்த 69 -வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1926 பயனாளிகளுக்கு ரூ.12.33 கோடி அளவில் நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் வழங்கினர்.…

பேச்சிப்பாறையில் தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு.

கன்னியாகுமரி நவ, 20 கன்னியாகுமரி மாவட்டம் அரசு தோட்டக்கலை பண்ணை பேச்சிப்பாறையில் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி தோட்டக்கலை பண்ணை பணிகளை ஆய்வு மேற்கொண்டு பண்ணை பராமரிப்பு குறித்த அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வில் டான்ஹோடா செயற்பொறியாளர்…