Category: மாவட்ட செய்திகள்

வசனகர்த்தா ஆரூர்தாஸ் மரணம்.

சென்னை நவ, 21 தமிழ்த் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) சென்னையில் இன்று மாலை காலமானார். இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் படங்கள் உட்பட சுமார் 1000 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கதை திரைக்கதை வசனம் எழுதுவதில் வல்லவரான இவர் திருவாரூரை…

கிராமப்புற பெண்களுக்கு இலவச புற்றுநோய் பரிசோதனை.

செங்கல்பட்டு நவ, 21 மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடியில் உள்ள முருகப்பா செட்டியார் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் சார்பில், சென்னை அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு மருத்துவர் நவீன் தலைமையில் கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில்…

வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு ‘சீல்’

அரியலூர் நவ, 21 அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 100க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதை ஏலம் எடுத்தவர்கள் பலர் வாடகை செலுத்தாமல் நிலவை வைத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தின்…

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கிய அமைச்சர்.

திருப்பூர் நவ, 20 தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி ஸ்ரீ மணிவேல் மஹாலில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார…

மீஞ்சூர் ஒன்றியத்தில் 8 புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்.

திருவள்ளூர் நவ, 20 பொன்னேரியை அடுத்த அனுப்பப்பட்டு உத்தண்டி கண்டிகையில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அனுப்பம்பட்டு, சிறுவாக்கம், காட்டூர், கம்மார்பாளையம் உள்ளிட்ட 8 பள்ளிகளுக்கு தலா ரூ.18.90 லட்சம் மதிப்பீட்டில்…

இந்திரா காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

விருதுநகர் நவ, 20 மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள்…

ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.

திருப்பத்தூர் நவ, 20 திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாடப்பள்ளி, செலந்தம்பள்ளி, அகரம், காக்கணம் பாளையம், ஜம்மணபுதூர், ஜவ்வாது மலை புதூர நாடு புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு, உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் முன்னாள் ஒன்றிய…

போதை மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது.

திருச்சி நவ, 20 திருச்சி மாநகரில் சில இடங்களில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மாநகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்…

சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை.

ஈரோடு நவ, 20 மொடக்குறிச்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் ஈரோடு-காங்கேயம் பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு, பொக்லைன் எந்திரங்களை கொண்டு சாலையோரத்தில்…

தூய்மை நடை பயண விழிப்புணர்வு பேரணி.

தஞ்சாவூர் நவ, 20 உலக கழிப்பறை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 587 ஊராட்சிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி குளிச்சப்பட்டு கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்ட தூய்மை நடை பயண விழிப்புணர்வு…