Category: மாவட்ட செய்திகள்

கீழக்கரை 18வாலிபர்கள் தர்ஹா வளாகத்தில் தொழுகைக்கூடம் அமைக்கும் விழா.

கீழக்கரை ,டிச3ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, சாலை தெருவில் உஸ்வத்துன் ஹஸ்னா முஸ்லீம் சங்கம் நிர்வாகத்தில் வக்பு வாரியத்திற்கு உட்பட்ட 18 வாலிபர்கள் தர்ஹா உள்புறத்தில் தொழுகை கூடம் அமைக்கும் அடிக்கல் நாட்டு விழா அனைத்து சமூதாய கூட்டமைப்பின் தலைவர் P.R.L ஹாமீது…

மதுரையில் மல்லிகை பூவின் விலை கிடுகிடு உயர்வு

தேனி டிச 3,நேற்று ரூ.1500க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று ரூ.3500ஆக விலை உயர்ந்துள்ளது. குமரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதேபோல தேனியில் மல்லிகைப்பூ அதிகபட்சனாக கிலோவுக்கு ரூ.5,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரையிலும் விலை…

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் – எடப்பாடி பழனிசாமி .

கோயம்புத்தூர் ,டிச3 மின்கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வை கண்டித்தும், கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியும் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவானந்தா காலனியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…

மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் கடந்த 2 மாதங்களில் சுமார் 6,512 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளது.

மதுரை டிச 3,மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் நேற்று (டிசம்பர் 2ம் தேதி) வரை 57 வேலை நாட்களில் சுமார் 6,512 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளது. இதுதொடர்பாக…

சென்னை விமான நிலையத்தில் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் .

சென்னை டிச 3, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் மேத்யூ ஜோல்லிக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் சுங்க…

கடற்படை தினத்தையொட்டி கடற்படையின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு .

சென்னை டிச 3, கடற்படை தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அழைத்து சென்று கடற்படையின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இந்திய கடற்படை செய்திருந்தது. அதன்படி, இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களில் மாணவர்களை அழைத்து செல்லப்பட்டனர்.…

தமிழகப் முழுவதும் போராட்டம்.

சென்னை டிச, 2 தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டிச, 12 ம் தேதியும், ஊராட்சி ஒன்றியங்களில் டிச, 12 ம் தேதியும், மாநகராட்சி, நகராட்சிகளில் டிசம்பர் 13 தேதியும் மாபெரும் பேராட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். டிசம்பர்…

சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு.

சென்னை டிச, 2 பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே அவர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணிநிலைப்பு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்துள்ளார். அதற்கான நடைமுறைகள் நிறைவடையும் வரை பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக…

தெரு நாய்கள் அட்டகாசம். பொதுமக்கள் வேண்டுகோள்.

புதுக்கோட்டை டிச, 2 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில், சட்டமன்ற அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்த சூழலில், ஆலங்குடி…

குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு.

நீலகிரி டிச, 2 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மசினகுடி பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கலந்து கொண்டு பல்வேறு துறைகள்…