Category: மாவட்ட செய்திகள்

திருப்பூர் எம்.எஸ் நகர் பகுதி பொது மக்களின் கோரிக்கை

திருப்பூர் டிச, 4எம்.எஸ் நகர் மண்டல் 28 வது வார்டு உட்பட்ட பாரதி நகரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 40க்கு மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். அங்கு குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பயன்படுத்த கழிப்பறை வசதி இல்லை, இதனால்…

சாலையை சூழ்ந்துள்ள கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம். மாநகராட்சியின் கவனத்திற்கு செல்லும்படியான ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் டிச, 4நெருப்பெரிச்சல் வார்டு எண் 4 பஸ் ஸ்டாப் அருகில் ஒரு வார காலமாக வீணாகும் குடிநீர், மற்றும் தோட்டத்து பாளையத்தில் சாலையை சூழ்ந்துள்ள கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம் இதன்னை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம். இதே நிலை தொடருமானால்…

நாகப்பட்டினம் பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை.

நாகை டிச, 4திருமருகல், திட்டச்சேரி, அம்பல், போலகம், திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.…

தோகைமலை பகுதியில் பலத்த மழை.

கரூர் டிச, 4தோகைமலை பகுதியில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. இதனால் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு…

நரிக்குறவர் பெயரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நீக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை டிச, 4மதுரை விளாங்குடியைச் சேர்ந்த இரணியன் என்ற முத்துமுருகன், மதுரை உயர் நீதிமன்றதில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: நான் குறவர் இனத்தை சேர்ந்தவன். 1950-ம் ஆண்டில் குறவன் இனத்தை எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் சேர்த்தனர். குறவன் அல்லது கொறவன்…

தமிழகத்தில் முதன்முதலாக விழுப்புரத்தில் 1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

விழுப்புரம் டிச, 3 தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மாநிலத்திலேயே முதன் முறையாக 1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ…

மின் கணக்கீட்டாளரை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை தேவகோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேவகோட்டை டிச,3 தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உபயோகிப்பவர்களின் கணக்கு எடுப்பாளராக பணிபுரிபவர் கண்ணன். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி தேவகோட்டை அருகே உள்ள பனிப்பிலான்வயல் கிராமத்திற்கு மின் கணக்கு எடுப்பதற்காக சென்றபோது ராசு என்பவரின்…

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் அமைச்சர் முத்துசாமி

ஈரோடு டிச,3கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள வணிக வளாகத்தை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் புறநகர் பஸ்கள் வந்து செல்ல சோலார் பகுதியில் தற்காலிக…

மணப்பாறை ஜவுளி வியாபாரியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை.

திருச்சி டிச,3திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பூமாலைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 44). பட்டதாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் மீது சிறுமிகள் உள்ளிட்டோரின்…

அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்.

புதுக்கோட்டை டிச, 3 புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 24 விசைப்படகு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 29ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களது 5 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.…