Category: மாவட்ட செய்திகள்

கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் மாநில செயற்குழு கூட்டம்.

சிவகங்கை டிச, 21 திருப்பத்தூர் நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 2-வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ரவி தலைமை வகித்தார். மண்டல தலைவர்…

கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை.

சேலம் டிச, 21 ஓமலூர் அருகேயுள்ள கோட்டை மாரியம்மன்கோவில் ஊராட்சியில் காமாண்டப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி, வட்டார வள மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த கிராமத்தின் வழியாக ஓமலூர் நகர், 10-க்கும்…

வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம்.

ராணிப்பேட்டை டிச, 21 ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் மூலம் அரசு துறைகள் பொதுமக்களுக்கு புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள், வேளாண்மை திட்டங்களுக்கு கடன் உதவிகள் மற்றும் மானிய நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகள் இத்திட்டங்களின் மக்களுக்கு வழங்கி வரும் கடனுதவிகளின் நிலவரங்கள்,…

அரசு மாணவிகள் விடுதியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்.

கிருஷ்ணகிரி டிச, 21 பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 100 மாணவிகள் தங்கும் வகையில் கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். பர்கூர்…

அரசு பள்ளிகளுக்கு ரூ.2000 .

சென்னை டிச, 21 தமிழக முழுவதும் உள்ள 31,210 அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 2000 வீதம் வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளை தூய்மையாக வைத்திருந்தால் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் இருப்பார்கள் என்ற வகையில் கல்வித்துறை தூய்மை பணிக்காக…

ஜல்லிக்கட்டு தொடர்பாக நாளை ஆலோசனை.

மதுரை டிச, 21 தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்நிலையில் வர இருக்கும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக கால்நடை துறை அதிகாரிகளுடன் அமைச்சர்…

கால்நடை சுகாதார விழிப்புணர்வு- சிகிச்சை முகாம்.

கரூர் டிச, 21 கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பில் புகழூர் பழனிமுத்துநகர் பகுதியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முரளிதரன் தலைமை தாங்கி,…

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி.

தர்மபுரி டிச, 21 பென்னாகரம், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி பென்னாகரத்தில் நடந்தது. உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார். இவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழுவின்…

பொங்கல் ரூபாய் ஆயிரம் பணம். முக்கிய அவசர உத்தரவு.

சென்னை டிச, 21 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு மூலம் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டு இருப்பதால் வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு புதிய அறிவுறுத்தலை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பலர் இன்னும் ஆதார்…

களக்காட்டில் மார்கழி மாத பஜனை தொடக்க விழா-செங்கோல் ஆதீனம் பங்கேற்பு.

நெல்லை டிச, 21 நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு ஊர்களில் உள்ள 110 கோவில்களில் சைவம் ஆர்க் அமைப்பின் சார்பில் மார்கழி மாத பஜனை நடத்தப்பட்டு வருகிறது.இதன் 10-ம் ஆண்டு நிறைவு விழாவும், 11-ம் ஆண்டு தொடக்க விழாவும்…