Category: மாவட்ட செய்திகள்

அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி டிச, 21 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார்.…

நடிகர் அஜித் பெயரில் மோசடி. ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

நெல்லை டிச, 21 நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே கட்டப்புளி பகுதியில் ஐயப்பன்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கணவர் ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகராக இருந்து வருகிறார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியைச்…

கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மீன்வளத்துறை உதவி இயக்குனர் எச்சரிக்கை.

கடலூர் டிச, 21 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், தமிழக கடலோர பகுதியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. மேலும் வங்க கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர்…

நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தானம் முகாம்.

அரியலூர் டிச, 20 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தானம் முகாம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த…

ஆதார் இணைப்புக்கு எதிராக வழக்கு இன்று தீர்ப்பு.

சென்னை டிச, 20 மின்சார மானியம் பெற மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி வற்புறுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக…

மகளிர் சுய உதவி குழுக்களை அதிகரியுங்கள்.

சென்னை டிச, 20 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில்…

அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்.

நெல்லை டிச, 19 நெல்லை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் அங்கு பன்னோக்கு மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களை ஒரு அறையில்…

பூக்கள் விற்பனை அதிகரிப்பு.

சேலம் டிச, 19 பழைய பேருந்து நிலையத்தில் வ.ஊ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, ஓமலூர், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கன்னங்குறிச்சி, வாழப்பாடி,பேளூர், வீராணம், டி.பெருமாபாளையம் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

நியாயவிலை கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சிவகங்கை டிச, 19 சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மல்லாக்கோட்டை, திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட சுள்ளங்குடி ஆகியப்பகுதிகளில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைகளை, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது மாவட்ட கூட்டு றவுச்…

அரசு தலைமை மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தென்காசி டிச, 19 தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருந்து கிடங்கினை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, தென்காசி ஊராட்சி ஒன்றியம்,…