Category: மாவட்ட செய்திகள்

திருவாரூர் ஆழி தேரோட்டம் தேதி அறிவிப்பு.

திருவாரூர் பிப், 6 ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் கொண்ட திருவாரூர் கோவிலின் ஆழி தேரோட்டம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆழி தேரோட்டம் ஏப்ரல் 1ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேரோட்டம்…

பள்ளிமற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்திய மாபெரும் சிறப்பு முகாம்.

ராமநாதபுரம் பிப், 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, சாலைத் தெரு MRF அசோசியேஷன் என்ற பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்திய பொதுமக்களுக்கான அரசு சார்ந்த டிஜிட்டல் பொது சேவைக்கான மாபெரும் சிறப்பு முகாம் சாலைத்தெரு 18 வாலிபர்கள் ஷஹீது ஒலியுல்லா…

பாஜக வந்தாலும் வராவிட்டாலும் மகிழ்ச்சியே.

சென்னை பிப், 4 இடைத்தேர்தலில் நிலைப்பாடு எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் பாஜகவிற்கு இபிஎஸ் ஆதரவாளர் தளவாய் சுந்தரம் பதிலடி கொடுத்துள்ளார். எங்கள் தரப்பு வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து விட்டோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு…

கோவாக்ஸின் பாதுகாப்பானது மத்திய அரசு பதில்.

சென்னை பிப், 4 பூஸ்டர் தடுப்பூசியாக கோவாக்சின் பாதுகாப்பானது என மத்திய அரசு கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், கோவாக்சின் தடுப்பூசியை இரண்டு அல்லது மூன்று…

பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.

சென்னை பிப், 4 சென்னை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் இன்று செயல்படுகின்றன. அதேசமயம் விடுமுறை அளிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் பள்ளிகள்…

இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்.

திருப்பத்தூர் பிப், 4 ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் ஆட்சியராகவும், சமூக…

கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி

கோயம்புத்தூர் பிப், 4 கோவை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி செய்த செயலாளர் கைதுசெய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையின் தரப்பில் கூறப்பட்டதாவது, மோசடி கோவை வரதராஜபுரத்தில் என்.ஜி.ஆர். தொழிலாளர் கூட்டுறவு வீட்டு வசதி…

மாமல்லபுரம் வந்த ஜி20 மாநாட்டு விருந்தினர்கள்.

செங்கல்பட்டு பிப், 4 ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் சென்னையில் நடந்த ஜி20 மாநாடு கருத்தரங்கில் கலந்துகொண்ட வெளிநாட்டு விருந்தினர்கள், பிரதிநிதிகள் என 120 பேர் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். ஐந்துரதம் பகுதியில் அவர்களை தமிழக சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன்,…

வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவு.

அரியலூர் பிப், 4 சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் மனோகரன். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர், வண்டலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.6.44 லட்சம் முன்பணமும், தவணை முறையில் ரூ.22 லட்சமும் செலுத்தியுள்ளார். ஒப்பந்தப்படி…

மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி.

நீலகிரி பிப், 2 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து ஆணை…