Category: மாவட்ட செய்திகள்

கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றம்

திருவண்ணாமலை‌ பிப், 6 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் திருவண்ணா மலை மாவட்டத்தை சேர்ந்த 18…

2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு.

வேலூர் பிப், 6 வேலூர் காவல் சரகத்திற்கு உட் பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற 2-ம் நிலை காவலர்க ளுக்கான எழுத்து தேர்வில் 1,059 பேர் உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கான உடற்தகுதிதேர்வு வேலூர்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில் மனு.

தேனி பிப், 6 தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்இந்து முன்னணியின் தேனி ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கை மனுவில் தேனி அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவிலுக்கு தினமும் சுவாமி…

பதவியேற்ற பின் முதன் முதலாக மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்.

தேனி பிப், 6 தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த முரளிதரன் பணியாற்றி வந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் செயலாளராக மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்துதேனி மாவட்டத்தின் 18 ஆவது ஆட்சியராகவும், தேனி மாவட்டத்தின் இரண்டாவது பெண் ஆட்சியாளராகவும் ஆர்.வி.ஷஜீவான அவர்கள்…

அடிப்படை வசதிகள் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்.

கடலூர் பிப், 6 கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி நகர பா.ஜ.க . சார்பில் திட்டக்குடி நகராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதை யும் செய்து தராத நகராட்சி ஆணையரை பணியிடை மாற்றம் செய்யக்கோரி திட்டக்குடி பேருந்து நிறுத்தத்தில் நகரதலைவர்…

தைப்பூசத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்.

விருதுநகர் பிப், 6 சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்…

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு.

சென்னை பிப், 6 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், காலி பணியிடங்கள்- 1,105, வயது 21 முதல் 37, கல்வி தகுதி -டிகிரி, தேர்வு- எழுத்து…

பான்-ஆதாரை இணைக்காவிட்டால் இதை செய்ய முடியாது.

சென்னை பிப், 6 பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மார்ச் 31 கடைசி நாள் ஆகும். அவ்வாறு இணைக்காதவர்களின் பான் எண் செயலற்றதாகிவிடும். இந்நிலையில் பான் ஆதார இணைக்காவிட்டால் வணிகம் மற்றும் வரி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என…

ஐந்து நாள் பயணமாக ஜப்பான் செல்லும் அமைச்சர்.

சென்னை பிப், 6 புற்றுநோய் சிகிச்சை நெறிமுறைகள் பற்றி அறிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் சுகாதார செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் செல்ல உள்ளனர். இது குறித்து பேசிய அமைச்சர், மா. சுப்பிரமணியன் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை…

உரிய நிவாரணம் வழங்க விஜயகாந்த் வலியுறுத்தல்.

சென்னை பிப், 6 டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம் அடைந்தது. விவசாயிகளுக்குபேரிடியாக…