பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்.
பஞ்சாப் ஏப்ரல், 3 பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள படாலா ரயில் நிலையத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாலை பணிகளுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு, மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம், விவசாய கடன்களுக்கு வட்டி தள்ளுபடி உள்ளிட்ட…
