Category: பொது

FSSAI ஆணைய திருத்த மசோதா விரைவில்!

புதுடெல்லி நவ, 1 FSSAI ஆணையத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் திருத்த மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என மத்திய உணவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய உணவுத்துறை செயலர் சுதான்ஷ் பன்ட், ” நாட்டின் அமைப்புசாரா துறையாக…

சிலிண்டர் விலை உயர்வு.

புதுடெல்லி நவ, 1 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ₹1898 ஆக விற்பனையான நிலையில், இந்த மாதம் ₹101 உயர்ந்து ₹1,999 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வால் கடை…

தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய இபிஎஸ்.

கமுதி அக், 31 குரு பூஜை மற்றும் தேவர் ஜெயந்தியை ஒட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி மற்றும் 61 ஆவது குரு பூஜை கடந்த…

முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.

சென்னை அக், 31 தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 7 மற்றும் எட்டாம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு…

மஞ்சள் எச்சரிக்கை. 4 மாவட்டங்களில் விடுமுறை.

காஞ்சிபுரம் அக், 31 தமிழகத்தில் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய…

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆய்வு.

கமுதி அக், 30 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளை திறந்து வைத்து, பார்த்திபனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்…

காஸாவிற்கு மீண்டும் இணைய சேவை.

பாலஸ்தீன மன்ற அக், 30 போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவிற்கு மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. வான்வெளி தாக்குதலால் தொலைதொடர்பு கேபிள்கள் சேதம் அடைந்ததால் இனிய சேவை நிறுத்தப்பட்டது‌. தற்போது அனைத்து கேபிள்களும் சரி செய்யப்பட்டதை அடுத்து இணைய சேவை…

சென்னையில் மூன்றடுக்கு காவல்துறை பாதுகாப்பு.

சென்னை அக், 26 ஜனாதிபதி வருகையால் சென்னையில் இன்று மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தண்டியில் உள்ள இந்திய கடல் சார்ந்த பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சென்னை வரும் ஜனாதிபதி, கிண்டி ராஜ் பவனில்…

நாளை இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

சேலம் அக், 26 தமிழகத்தில் நாளை இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி சேலம் மாவட்டத்திற்கும், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதால் நாளை பள்ளி கல்லூரிகள் அரசு…

வரும் 1 ம் தேதி வங்கிக் கணக்கில் கூடுதல் பணம்.

சென்னை அக், 26 அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை கணக்கிட்டு 4% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். ஏற்கனவே ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. எனவே விடுபட்ட தொகை வரும் ஒன்றாம்…