கொச்சி கொண்டுவரப்படும் உடல்கள்.
கேரளா ஜூன், 14 குவைத் நாட்டில் மங்காஃப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் பலியாகினர். இதையடுத்து பலியானவர்களின் உடல்களை கொண்டுவர இந்திய விமானப்படையின் விமானம் குவைத் சென்றது. இந்நிலையில் ஏழு தமிழர்கள் உட்பட 45 பேரின்…
