Author: Seyed Sulthan Ibrahim

மும்பை கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை.

மும்பை ஜூன், 20 கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல ஆடை கட்டுப்பாட்டின் ஒரு அங்கமே என செம்பூர் கல்லூரி, மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கல்லூரியின் உத்தரவை எதிர்த்து ஒன்பது மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். தங்களின்…

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

காஷ்மீர் ஜூன், 20 காஷ்மீரின் ஹைடிபாரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் நோக்கி…

இங்கிலாந்துக்கு 181 ரன்கள் இலக்கு.

இங்கிலாந்து ஜூன், 20 இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்களை குவித்துள்ளது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பம் முதலில் அதிரடியாக விளையாடியது. இந்த அணியின் ஜான்சன் சார்லஸ் 38, நிக்கோலஸ் பூரன் 36,…

கள்ளச்சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது.

கள்ளக்குறிச்சி ஜூன், 20 கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்த 32 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக…

அமீரக ஷார்ஜாவில் புதிதாக திறக்கப்பட்ட தியா கோல்ட் & டயமண்ட்ஸ்

துபாய் ஜூன், 19 ஐக்கிய அரபு அமீரகத்தில் தியா கோல்ட் & டயமண்ட்ஸ் இரண்டு புதிய ஷோரூம்களை திறப்பதாக அறிவித்தது அதில் முதல் ஷோரூம் ஷார்ஜா சஃபாரி மாலில் சிறப்பாக திறக்கப்பட்டது. அபுதாபியில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக ஹம்தான் தெருவில் விரைவில் தியா…

ரஷ்யா-வடகொரியா இடையே ராணுவ ஒப்பந்தம்.

ரஷ்யா ஜூன், 20 ரஷ்யாவும் வடகொரியாவும் இணைந்து பரஸ்பர ராணுவம் மற்றும் தளவாட உதவி வழங்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இரு நாடுகளின் மேலாதிக்க சக்திகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் போர் பயிற்சி மற்றும் பாதுகாப்பு உதவி உள்ளிட்டவற்றை இரு…

நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் அம்சம்.

சென்னை ஜூன், 20 தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் இன்று காலை கூடுகிறது. 2024 ம் ஆண்டில் முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக கூடும்…