Author: Seyed Sulthan Ibrahim

கற்கண்டு பயன்கள்:

ஜூலை, 2 இனிப்பு என்று சொல்லியே ஒதுக்கிவிடும் கற்கண்டுகளில் எத்தனை நன்மைகள் இருக்கின்றன தெரியுமா? பலவகை கோளாறுகளை தீர்க்க அபாரமான மருந்துதான் இந்த கற்கண்டு. திருமணம் போன்ற சுப வைபவங்களில் மட்டுமே கற்கண்டுகளை பார்க்க நேரிடுகிறதே தவிர, வீடுகளில் இதனை முழுமையாக…

ரூ.9.45 கோடி செலுத்த zomato வுக்கு நோட்டீஸ்.

புதுடெல்லி ஜூலை, 1 ஜிஎஸ்டி வரிநிலுவைக்காக வட்டி அபராதத்துடன் சேர்த்து ₹9.45 கோடி செலுத்தும் படி zomato வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 2 கோடிக்கும் மேல் செலுத்த டெல்லி வணிகவரி அதிகாரி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் கர்நாடகா…

கூடலூர் பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை.

நீலகிரி ஜூலை, 1 நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரியின் மேற்கு பகுதிகளான கூடலூர், பந்தலூரில் கடந்த ஒரு வாரமாக கன…

அடுத்த நான்கு மணி நேரத்திற்கு மழை.

தென்காசி ஜூலை, 1 தமிழகத்தில் காலை 10 மணி முதல் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தென்காசி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன்…

சென்னையில் வானவில் பேரணி.

சென்னை ஜூலை, 1 பாலின சமத்துவத்தை நிலை நாட்ட ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் Pride month ஆக கொண்டாடப்படுகிறது. இதன் நிறைவு நாளான நேற்று சென்னையில் வானவில் பேரணி நடைபெற்றது. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட பலரும் இந்த…

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது.

ராமேஸ்வரம் ஜூலை, 1 ராமேஸ்வரம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்கள் நெடுந்தீவு அருகே நான்கு நாட்டு படங்கள் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. தொடர்ந்து…

பழைய வழக்குகள் IPC, CRPC சட்டப்படியே விசாரணை.

புதுடெல்லி ஜூலை, 1 நாடு முழுவதும் பாரதிய நியாய சன்கிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்கிதா, பாரதிய சாக்ஸ்சியா, அதனியம் ஆகிய புதிய மூன்று கிரிமினல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. ஆங்கிலேயர் கால இந்திய தண்டனைகள் சட்டம் ஐபிசி, குற்றவியல் நடைமுறை…

மதுவிலக்கு சாத்தியமில்லை அண்ணாமலை கருத்து.

கோவை ஜூலை, 1 தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றும் அதற்கு பதிலாக மது கடைகளை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் 100 சதவீதம் மதுவிலக்கு…