Author: Seyed Sulthan Ibrahim

ஜூலை 24 காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்.

புதுடெல்லி ஜூலை, 19 காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆணையத்தின் தலைவர் வெளியிட்டுள்ளார். டெல்லியில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு வருமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், மற்றும் புதுச்சேரி மாநில அரசு அதிகாரிக்கு…

அதிமுக உடன் கூட்டணி அமைக்க விஜய் முடிவு.

சென்னை ஜூலை, 19 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜயன் தவெக கட்சி தீவிரமாக ஆலோசிப்பதாகவும் தேர்தலில் திமுக மற்றும் பாஜக எதிர்ப்பு நிலையை எடுப்பது என்று விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்குகையில் அதிமுகவுடன் தவெக…

சட்டப்பேரவை தொடங்கும் நேரம் மாற்றியமைப்பு.

சென்னை ஜூலை, 19 தமிழக சட்டப்பேரவை இதுவரை காலை 10 மணிக்கு தொடங்கப்படுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவை அலுவல் பரிந்துரை குழு நேரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்தது. அதன்படி சட்டப்பேரவை விதிகளில் சபாநாயகர் அப்பாவு திருத்தங்களை செய்துள்ளார். தமிழக…

வங்கிகளின் பெயரில் போலி எஸ் எம் எஸ் மக்களுக்கு எச்சரிக்கை.

சென்னை ஜூலை, 19 வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாக போலி எஸ்எம்எஸ் அனுப்பி மோசடி நடப்பதாக மங்கி அதிகாரிகள் இருக்கின்றனர். போலி ஆன்லைன் சேவைகள் பதிவிறக்கம் செய்யும்போது நம் தரவுகள் மோசடி கும்பலிடம் சிக்கி விடுகிறது. இதை பயன்படுத்தி வங்கி…

பாலிவுட் படம் இயக்கும் மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர்.

சென்னை ஜூலை, 28 சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமன்றி தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இப்படத்தை பலரும் பாராட்டிய நிலையில், 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் தமிழில் தனுஷை…

டிஎன்பிஎல். திண்டுக்கல் அணி அபார வெற்றி.

திண்டுக்கல் ஜூலை, 18 டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மழை காரணமாக 13 ஓவர் ஆக குறைக்கப்பட்ட நிலையில் முதலில் களம் இறங்கிய திருப்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு…

தீவிரவாதம் இல்லாத பகுதியே இல்லை.

ஜம்மு ஜூலை, 18 ஜம்முவில் தீவிரவாதம் குறைந்துள்ளதாக கூறுவது முற்றிலும் தவறானது என அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்முவில் கடந்த ஒரு வருடமாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி அரசு இங்கு…

துப்புரவு பணியாளர்கள் அவமதிப்பு. ரோஜா விளக்கம்.

தூத்துக்குடி ஜூலை, 18 துப்புரவு தொழிலாளரை அவமதித்ததாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை ரோஜா விளக்கம் அளித்துள்ளார். அதில் “திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது நிறைய பேர் செல்பி எடுத்தனர். துப்புரவு தொழிலாளர்கள் என்னை கண்டதும் வேகமாக ஓடி…