சென்னை-பெங்களூர் சாலை பயன்பாட்டுக்கு வருகிறது.
சென்னை ஜூலை, 25 சென்னை-பெங்களூர் விரைவு சாலை பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். தற்போது வரை 62 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறிய…
