Author: Seyed Sulthan Ibrahim

லல்லு பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.

புதுடெல்லி ஜூலை, 24 பிஹார் முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத் யாதவ் உடல் நலக்குறவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று திடீரென அவர் உடல்நிலை மோசமடைந்தையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது…

ஜி எஸ் டி வரியால் மக்களின் வரிச் சுமை குறைந்தது.

புதுடெல்லி ஜூலை, 24 ஜிஎஸ்டி வாரியால் சாமானிய மக்கள் மீதான வரி சுமை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், ஜிஎஸ்டியை மேலும் எளிமைப்படுத்தவும், சீர்படுத்தவும் மத்திய அரசு பாடுபடும். இதன்…

உடனடி கட்டட அனுமதிக்கான கட்டண விபரம்.

சென்னை ஜூலை, 24 சுய சான்று அடிப்படையில் ஆன்லைன் முறையில் உடனடி கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டண விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சிகளில் சதுர அடிக்கு உள்ள கட்டணங்களின் விபரங்கள், சென்னை ₹100, கோவை, திருப்பூர், மதுரை, ₹88,…

ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலை பயன்கள்:

ஜூலை, 23 கருப்பு கொண்டைக்கடலையில் நிறைய அளவு புரோட்டீன் காணப்படுகிறது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. கொண்டைக்கடலையை வைத்து உங்க உடல் எடையை குறைக்க முடியும். கூந்தல் ஆரோக்கியத்திற்கும், அடர்த்தியான கூந்தலுக்கும் உதவுகிறது. கொண்டைக்கடலை நாள்பட்ட நோய்களை…

பள்ளிகளுக்கு விடுமுறை.

திருவள்ளூர் ஜூலை, 23 ஆடி கிருத்திகை 29ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதனால் அம்மாவட்டத்திற்கு 29ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.…

தமிழ் புதல்வன் திட்டத்தில் ஆயிரம் ரூபாய்.

சென்னை ஜூலை, 23 தமிழ் புதல்வன் திட்டத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு…

பதவியை ராஜினாமா செய்தார் தமாக யுவராஜா.

சென்னை ஜூலை, 22 தமாக இளைஞரணி தலைவர் யுவராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தமாக மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றிலும் படுதோல்வி அடைந்தது. தோல்விக்கான காரணம் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.…