Author: Seyed Sulthan Ibrahim

ஆட்சியர் அலுவலகத்தில் குப்பைகள் தரம் பிரித்தல் கண்காட்சி

சென்னை ஆக, 25 திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.…

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல் ஆக, 25 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இருப்பினும் மீண்டும் தற்பொழுது நகர் சாலைகள் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ளது. கொடைக்கானல் மூஞ்சிக்கல், ஆனந்தகிரி மாரியம்மன் கோவில்…

சங்கராபுரத்தில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கள்ளக்குறிச்சி ஆக, 25 சங்கராபுரம் தனியார் மண்டபத்தில் வட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்ட மருந்து வணிகர் சங்கத்தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், விழுப்புரம்…

அதிமுக கொடி ஏற்று விழா.

தர்மபுரி ஆகஸ்ட், 25 அதிமுக. 50வது ஆண்டு பொன்விழாவையொட்டி அரூர் பழையபேட்டையில் கட்சி கொடி ஏற்று விழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் சம்பத்குமார்…

சர்வதேச நிதிக் குழுவினர் இலங்கை அதிபர் சந்திப்பு.

கொழும்பு ஆக, 25 கொழும்பு, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து மீள சர்வதேச நிதியத்தின் உதவியை எதிர்பார்க்கிறது. அதனிடம் இருந்து 500 கோடி அமெரிக்க டாலர்கள் கிடைத்தால்தான் நெருக்கடியில் இருந்து விடுபட முடியும் என்று அந்நாடு எண்ணுகிறது. இந்நிலையில்…

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

கடலூர் ஆகஸ்ட், 25 கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது. கடலூர் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குரூப்-1 தேர்வு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

கோடிக்கணக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர்.

கோயம்புத்தூர் ஆக, 25 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை வந்தார். கோவை மாவட்டத்தில் நிறைவு பெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய…

புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டம்

பரமக்குடி ஆகஸ்ட், 12 ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், thalaimaiel நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பரமக்குடி உட்கோட்டத்தின் மூலம் 31.40 கோடி மதிப்பிலான பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டத்தினை நேற்று கொடியை சேர்த்து துவக்கி…

சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்.

பெரம்பலூர் ஆகஸ்ட், 12 பெரம்பலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், எப்.எல். 3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் சுதந்திர…

காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது.

சென்னை ஆகஸ்ட், 12 சுதந்திர தின விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் அரசு துறைகள், பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது.…