Author: Seyed Sulthan Ibrahim

அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

திருப்பத்தூர் செப், 15 ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜோலார்பேட்டை தேவராஜி, ஆம்பூர் வில்வநாதன், மாவட்ட…

சுவாமிமலை கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன.

தஞ்சாவூர் செப், 15 தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையில் முருகனின் அறுபடை வீடுகளில் 4ம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்…

பாஜக தலைவர் ஜே.பி. நட்டா காரைக்குடி வருகை.

சிவகங்கை செப், 15 பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 22 ம்தேதி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு வருகிறார். அவர் அன்று மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில்…

பள்ளி கல்வித்துறை சார்பில் தடகள போட்டி.

சேலம் செப், 15 பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார குறுமைய அளவிலான தடகள போட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய ஒன்றியங்களில் இருந்து 46க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், அரசு…

சிறப்பு மனுநீதி நாள் முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை செப், 15 ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் கே.வேளூர், கரிவேடு, கரிக்கந்தாங்கல் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மநுக்களை…

உரிய ஆவணங்களின்றி ஆட்டோக்களை இயக்கிய ஓட்டுனர்களுக்கு அபராதம்.

காஞ்சிபுரம் செப், 15 காஞ்சிபுரம் நகரில் இயங்கும் ஆட்டோக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்…

தோட்டத்தில் மின்சார கம்பிகள் உரசியதில் கருகிய வாழைகள்

நெல்லை ஆக, 25 நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஏழோடை என்னும் பகுதியில் தத்துவனேரியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தனது தோட்டத்தில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழைகளை சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார். இவர் வாழை…

OPS, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

சென்னை ஆக, 25 கடந்த மாதம் 11 ம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து…

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு.

நெல்லை ஆக,‌ 25 நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நெல்லை மாவட்ட ஊர்காவல்படைப் பிரிவில் சேர்ந்து, சேவை செய்வதற்காக மாவட்டத்தில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஊர்க்காவல்படைப் பிரிவில் சேர்ந்து சேவை…

மாவட்டங்களுக்கான சிறப்பு தொழில்கடன் விழா. ஆட்சியர் தகவல்

நெல்லை ஆக, 25 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, தொழில் முதலீட்டு கழகத்தின் நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ்.…