Author: Seyed Sulthan Ibrahim

மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அரசு திட்டவட்டம்.

புதுடெல்லி மார்ச், 17 ஆன்லைன் ரம்மிக்கு எதிரான தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றும் முழு உரிமை அரசுக்கு உள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இந்த தடை சட்டம் மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு திருப்பி…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.

ராமநாதபுரம் மார்ச், 17 ராமநாதபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் மூலம் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 18ம் தேதி சனிக்கிழமை செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவ…

சிம்ரனின் 50வது பட போஸ்டர்.

சென்னை மார்ச், 17 ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் சத்தம் படத்தில் நடிகை சிம்ரன் இணைந்துள்ளார். இதை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழில் சிம்ரன் நடிக்கும் 50 வது படம் இதுவாகும். இந்த படத்தில் ஏற்கனவே…

ஈ. வி. கே. எஸ் இளங்கோவன் நலமாக இருக்கிறார்.

ஈரோடு மார்ச், 17 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் நலம் பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு அவர் நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

மந்தாரக்குப்பத்தில் குடியிருப்போர் நல சங்க ஆலோசனை கூட்டம்.

கடலூர் மார்ச், 16 மந்தாரக்குப்பம் கெங்கைகொண்டான் பேரூராட்சி குடியிருப்போர் நல சங்க ஆலோசனை கூட்டம் மந்தாரக்குப்பத்தில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். செயலாளர ஜோதிபாசு, பொருளாளர் கார்த்திகேயன், அலுவலக செயலாளர் தீன் முகமது, மக்கள் தொடர்பு அலுவலர்…

மீண்டும் பரவும் கொரோனா.

கோவை மார்ச், 16 கோவை மாவட்டத்தில் 2-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவியது. இந்த கொரோனா பரவல் அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு…

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

செங்கல்பட்டு மார்ச், 16 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் ஒவ்வொரு…

இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ரத்ததான முகாம்.

அரியலூர் மார்ச், 16 அரியலூர் அடுத்த விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. அக்கல்லூரியின் முதல்வர் செந்தமிழ்ச்செல்வன் ரத்ததானம் வழங்கி முகாமை தொடக்கி வைத்தார்.…

இவிகேஎஸ் மருத்துவமனையில் அனுமதி.

ஈரோடு மார்ச், 16 காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இவிகேஎஸ் இளங்கோவனுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை எடுத்து சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…

உத்தவ் ஆதரவாளர் ஷிண்டே அணிக்கு தாவினார்.

மகாராஷ்டிரா மார்ச், 16 மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து சிவசேனாவின் மூத்த தலைவர் இயக்குனர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை கைப்பற்றினார். இதை அடுத்து முன்னாள் முதல்வர் உத்தரவு தாக்ரேவின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக ஷிண்டே அணிக்கு தாவி…