நாளை தொடங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு.
சென்னை ஏப்ரல், 5 தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13-ல் தொடங்கி திங்கட்கிழமையோடு முடிவடைந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு…
