தமிழ்நாடு குறித்து பெருமிதம் தெரிவித்த ஆளுநர்.
புதுடெல்லி மே, 2 தமிழகம் குறித்து ஆளுநர் ரவி பெருமிதமாக பேசி உள்ளார். குஜராத் மற்றும் மராட்டிய மாநிலம் உருவான நாளுக்கான விழாவில் பங்கேற்று பேசிய ரவி, வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதற்கு உதாரணமாக தமிழகம் பல மாநில மக்களை வாழவைத்துக்…
