ஏசிகள் பயன்பாடு அதிகரிப்பால் ஏற்படும் அபாயம்.
சென்னை ஜூன், 26 இந்தியாவில் ஏசிகள் பயன்பாடு அதிகரிப்பால், 2050 ஆம் ஆண்டுக்குள் சராசரியாக ஆண்டுக்கு 12 கோடி டன் கார்பன் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சர்வே முடிவு ஒன்று எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏசிகள் பயன்பாடு…
