இத்தாலியில் சைபர் தாக்குதல்.
இத்தாலி ஆக, 3 இத்தாலியில் நாட்டின் முக்கிய ஆறு வங்கிகள் ஒரே நேரத்தில் ஹேக்கர்கள் சைபர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இணைய சேவை முடங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பின்பு இந்த சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவை சேர்ந்த நோ நேம்…
