ஒன்பதாவது நாளாக தொடரும் மீட்பு பணி.
உத்தராகண்டம் நவ, 20 உத்ராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்திரகாசி யமுனோத்திரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு-பார்க்காட் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி அதிகாலை சுரங்கப்பாதையில் மண் சரிந்து 41 தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களை…
