Author: Seyed Sulthan Ibrahim

சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு.

செங்கல்பட்டு மார்ச், 31 சென்னை புறநகரில் உள்ள இரண்டு முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு…

அமைச்சர் சிவசங்கரின் காரை நிறுத்தி சோதனை செய்த பறக்கும் படை அதிகாரிகள்.

அரியலூர் மார்ச், 31 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திமுக கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட்…

ரமலானில் சஹர் உணவு வழங்கி வரும் கீழக்கரை ரத்த உறவுகள்!

கீழக்கரை மார்ச், 31 கீழக்கரை ரத்த உறவுகள் என்ற பெயரில் இளைஞர்களை கொண்ட ஒரு அமைப்பு ரத்த தான முகாம்கள் நடத்துவது, ரத்தம் தேவைப்படுவோருக்கு உரிய வகை ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்வது போன்ற சமூக நல பணிகளை செய்து வருகின்றனர்.…

மரவள்ளிக்கிழங்கில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்:-

மார்ச், 30 மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும். இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்…

வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்.

சென்னை மார்ச், 30 மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடந்த இருபதாம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 27 ம் தேதியுடன் முடிந்தது. 28ம் தேதி முதல் வேட்பு…

நடிகர் டானியல் பாலாஜி காலமானார்.

சென்னை மார்ச், 30 தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். வேட்டை வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான டேனியல் பாலாஜி, பொல்லாதவன், காக்க காக்க, பைரவா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு தமிழ்…

வளர்ச்சி குறித்த ரகுராம் ராஜன் பார்வை.

புதுடெல்லி மார்ச், 30 இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதை உலகமே கவனித்து வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி பெருமிதமாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா இலக்கு எட்ட பட வாய்ப்பு…

தேர்தல் குறித்து துரைமுருகன் கருத்து.

வேலூர் மார்ச், 30 தேர்தல் ஆணையமே மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தெரிகிறது என்று அமைச்ச துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை தேர்தல்…