Author: Seyed Sulthan Ibrahim

துபாயில் அமீரக தேமுதிக சார்பில் நடைபெற்ற மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் ஏப், 1 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் மத நல்லிணக்க இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாய் கராமா பகுதியில் உள்ள ஆம்பூர் உணவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தேமுதிக அமீரக பிரிவு துபாய் செயலாளர்…

புதிய வருமானவரி விதிகள் அமலுக்கு வரவில்லை.

புதுடெல்லி ஏப்ரல், 1 மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி புதிய வரி விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில் மத்திய நிதி அமைச்சகம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏப்ரல் 1 முதல் எவ்வித புதிய வரி நடைமுறையும்…

சீரகத் தண்ணீர் பயன்கள்:

ஏப்ரல், 1 கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கு நீங்கள் ஏதேனும் இயற்கையான வழிகளை முயற்சித்து பார்க்கலாம் என்ற திட்டத்தில் இருந்தால் இந்த சீரக தண்ணீர் உங்களுக்கு ஒரு அற்புதமான வழியாக அமையும். அதிகப்படியான கொலஸ்ட்ரால் உட்பட பல்வேறு விதமான உடல்நலக் கோளாறுகளுக்கு சிகிச்சை…

கீழக்கரையில் 1500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரமலான் மாத உணவு பொருட்கள்.

மார்ச், 31 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வருடந்தோறும் ரமலான் மாத காலத்தில் தேவையுடைய மக்களுக்கு தேவையான அரிசி,பருப்பு,எண்ணெய்,மசாலா உள்ளிட்ட உணவு பொருட்களை மர்ஹூம் B.S.அப்துல் ரஹ்மான் மற்றும் மர்ஹூம் தாசீம்பீவி அப்துல்காதர் ஆகியோரின் சார்பாக அவர்களின் குடும்பத்தார் வழங்கி வருகின்றனர். இவ்வருடம்…

கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ மூலம் தகவல் வாங்கிய அண்ணாமலை.

சென்னை மார்ச், 31 கச்சத்தீவு இலங்கைக்கு 1974 இல் இந்திய அரசால் அளிக்கப்பட்ட தகவல்களை ஆர்டிஐ மூலம் அண்ணாமலை வாங்கியுள்ளார். அதில் 1974 ம் ஆண்டில் அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான அரசு கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு அளித்த தகவலை…

அண்ணாமலை மீது வழக்கு பதிவு.

திருச்சி மார்ச், 31 திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு மேல் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் செந்தில்…

தவேக தலைவர் விஜய் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து.

சென்னை மார்ச், 31 தவெக தலைவரும், நடிகருமான விஜய் ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது இதையொட்டி, விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ,…

தண்ணீர் தட்டுப்பாடு. டாப்சிலிங் முகாமில் மூன்று யானைகள் இடமாற்றம்.

கோவை மார்ச், 31 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் டாப்சிலிங்க் பகுதிகளில் உள்ள கோழிக முத்து யானைகள் வளர்ப்பு முகாமில் சுமார் 25 யானைகள் உள்ளன. அப்பகுதியில் கடும் வெயில்…