Author: Seyed Sulthan Ibrahim

சந்தனக்கூடு விழாவில் ஏ. ஆர் ரகுமான்.

மாமல்லபுரம் ஏப்ரல், 21 மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் இசையமை.ப்பாளர் ஏ ஆர் ரகுமான் பங்கேற்றுள்ளார் கோலாகலமாக தொடங்கிய இந்த திருவிழாவில் தமிழகத்தை சேர்ந்த பல இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் முகமூடி அணிந்தபடி வந்த…

மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும்.

தஞ்சாவூர் ஏப்ரல், 21 தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்ப…

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை.

சென்னை ஏப்ரல், 21 மகாவீர் ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 17 முதல் 19 ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாள் விடுமுறைக்குப் பின்பு நேற்று…

கிரிக்கெட் விளையாடும் போது உயிரிழந்த இளைஞர்.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 21 கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி இவர் நேற்று நண்பர்களுடன் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த நண்பர்கள்…

பெங்களூரு குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பு.

பெங்களூரு ஏப்ரல், 21 பெங்களூரு குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தொடர்பு இருக்கலாம் என NA சந்தேகம் தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக கைதான அப்துல் மதின் தாஹா, முசாபிர்ஹிர் ஹுசைன் சாஹிப் ஆகியோர் ஆன்லைனில் கர்னல் என்பவரிடம் உரையாடியுள்ளனர். அந்த நபர், அபுதாபியில்…

செம்பருத்தி பூவின் அற்புத மருத்துவ பயன்கள்…!

ஏப்ரல், 20 செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும். மாதவிடாய்…

தேர்தல் ஆணையம் குளறுபடி அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 20 தமிழ்நாட்டில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் குளறுபடி செய்திருக்கிறது. நேற்று 7 மணி வரை 72. 09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி சாகு அறிவித்தார்.…

தீவிர கண்காணிப்பில் ஸ்ட்ராங் ரூம்கள்.

சென்னை ஏப்ரல், 20 இவிஎம், விபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய EC பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் ஒன்றாக இவ்விடம், விவிபேட் இயந்திரங்கள் அனைத்துக்கும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன அவை…

கடந்த தேர்தலை விட தர்மபுரியில் வாக்குப்பதிவு குறைவு.

தர்மபுரி ஏப்ரல், 20 தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலிலும் அதிகபட்சமாக தர்மபுரியில் 82.41 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அந்த வகையில் 2024 தேர்தலிலும் தர்மபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலை விட இம்முறை ஒரு சதவீதம் வாக்குகள்…

தமிழகத்தில் 69.46 சதவீதம் வாக்குப்பதிவு.

சேலம் ஏப்ரல், 20 தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%, தென்…