வெயில் எச்சரிக்கை.
மே, 5 கடும் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் மதிய வேலைகளில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பகல் 11 மணி முதல் மூன்று மணி வரை மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்…
மே, 5 கடும் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் மதிய வேலைகளில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பகல் 11 மணி முதல் மூன்று மணி வரை மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்…
சென்னை மே, 5 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 10 நாட்களுக்கு முன் புள்ளி பட்டியலில் கடைசியில் இருந்த RCB, தற்போது ஏழாவது இடத்திற்கு முன்னேறி யிருக்கிறது. இதேபோன்று, அடுத்து வரவிருக்கும் மூன்று போட்டிகளிலும்…
தேனி மே, 5 சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் தேனியில் தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை…
நீலகிரி மே, 5 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 செ.மீ செய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஊட்டியில் 2.8 செ.மீ, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 1.6.செ.மீ, ஏற்காட்டில் 1.2 செ.மீ,…
கீழக்கரை மே, 5 தமிழ்நாட்டில் எந்த தேர்தல் வந்தாலும் பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகி போனது மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து என்னும் அறிவிப்பு. தேர்தல் முடிந்ததும் காற்றில் பறக்க விடப்படும் பல்வேறு வாக்குறுதிகளில் கல்வி கடன் ரத்து…
மே, 4 பத்து நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வதைக்கிறது வியர்வை. கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு,…
பெங்களூரு மே, 4 RCD-GT இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள பெங்களூரு அணி எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய…
சென்னை மே, 4 இரண்டு கைகளையும் இழந்த இளைஞர் முதல் முறையாக கார் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமம் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையை சேர்ந்த தான்சன் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த போதும் தளராமல் கார் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டார். ஆனால் உரிமம்…
கர்நாடகா மே, 4 பிரஜ்வால் எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் கைது செய்து அழைத்து வருவோம் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதாக கூறிய அவர் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாக…